Quantcast
Channel: Homeoall
Viewing all 410 articles
Browse latest View live

Improve your Sex Power Treatment –செக்சில் ஈடுபாடு அதிகரிக்க இதோ சிகிச்சை,

$
0
0

viraipu thanmai kurai padu, wife no sex, husband no sex, Erectile Disfunction treatment clinic old agevelachery, chennai, tamilnadu, specialty doctor. panruti

 

செக்ஸில் ஈடுபாடு இல்லையா? இதோ சிகிச்சை, – No Interest in Sex? Here is the Treatment

 

வயகரா!!! இந்த வார்த்தை இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்திலும், உலக மக்கள் அனைவருக்கும் தெரிந்த பிரபலாமான வார்த்தை. திடீரென்று உடனடி நடவடிக்கையாக உணர்ச்சி நரம்புகளைத் தூண்டி, காமத்தை அனுபவிக்க உதவும் ஒரு மருந்தின் பெயர் தான் வயாகரா.

 

இவ்வயகரா மாத்திரைக்கு எவ்வளவு அதிக வேகமும்,அதிக சக்தியும் உள்ளதோ அவ்வளவு வேகமாக மனிதனின் ஆரோக்கியத்தை அழிக்கும் சக்தியும் உண்டு என்பதும் உண்மை.வருங்காலத்தில் மருத்துவ உலகம் ஆராய்ந்து,அனுபவித்த பின் வயகராவிற்குத் தடை விதிக்காமல் இருக்க முடியாது என்பதும் உண்மை.

 

முருங்கையும், மூலிகையும் வயகராவை விட இரண்டு மடங்கோ 100 மடங்கோ, இல்லை ஆயிரம் மடங்கு சிறந்தவை ஆகும்.முருங்கையின் அனைத்து உறுப்புகள் மற்ற மருந்துப் பொருளோடு சேர்ந்தால் வயகராவை விட பன்மடங்கு பயனளிக்கிறது. உறவில் முருங்கையின் பங்களிப்பு மகத்தானது.

 

ஆண்மை அதிகரிக்க :

முருங்கைக்கீரை, முருங்கைப்பூ, இவ்விரண்டையும் சம அளவில் சேர்த்து, சிறு துண்டுகளாக வெட்டி, வதக்கி, பொரித்து, அதில் வேர்க்கடலையை வறுத்துப் பொடி செய்து, தூவி உணவுடன் சேர்த்துண்ண ஆண்தன்மை அதிகரிக்கும்.. விறைப்பு நீடிக்கும்,வேகமும் பெருகும், வானளவு இன்பத்தைப் பெண்ணுக்கு வாரி வழங்கிட ஆண்தன்மை வந்து துள்ளும், கீரையும், பூவும் சம அளவில் சேர்த்து, வேகவைத்து கடைந்து குழம்பாகவும் உபயோகிக்கலாம்.

 

விந்து விருத்தியாக :

முருங்கைப்பூ 10, சுத்தமான பசும்பாலில் சேர்த்து, காய்ச்சி இரவு படுக்கும்போது குடிக்க, விந்து விருத்தியாகும், தேகம் பலம் பெறும், அத்துடன் பேரீச்சம்பழம் சேர்த்துச் சாப்பிட, விந்து விருத்தியாவது மட்டுமின்றி விந்து கெட்டியாகும். விந்து சீக்கிரம் முந்தாமலும் இருக்கும். தெவிட்டாத தேன் உண்டது போல், தீராத தாகம் தீர்ந்தது போல், ஆனந்தக் கடலில் ஆண், பெண் மூழ்கலாம்.

 

காமம் பெருக :

முருங்கைப்பூவை உணவாகவோ, மருந்துகளில் சேர்த்தோ, பச்சையாகவோ எந்த விதத்தில், எந்த மாதிரி உபயோகப்படுத்தினாலும், உண்டபின் உடலில் காமத்தைப் பெருக்கும்.

 

இச்சையைத் தூண்டும். பச்சையாக நான்கு பூவை தினம் இருவேளை மென்று திண்ணலாம்.அரைக்கீரையுடன் அரை பங்கு முருங்கை பூ சேர்த்துக்கடைந்து, சோற்றுடன் சாப்பிடலாம். காமம் பெருகும், வயகரா உண்டால், காமஉணர்ச்சி வந்து, உடன் போய்விடும். ஆனால் இந்த இயற்கை வயகரா உண்டால், அணையில் நீர்த்தேக்கம் போல் காம உணர்ச்சி அப்படியே அலைமோதி நிற்கும். வயகரா உண்டவருக்கு ஒருவித மின்சாரம் தாக்கியது போன்ற காம வலிப்பு வந்து போய்விடும். ஆனால் இந்த முருங்கை வயகரா உண்டால் உடலிலுள்ள அனைத்து நரம்புகளிலும் இன்பம் நடனமிடும்.

 

 

உறவில் பரவசம் பெருக:

முருங்கைக்கீரையைப் பொடியாக அரிந்து, அதில் கேரட் திருவி போட்டு, பசு நெய் விட்டு,பொரித்து, இறுதியில் முட்டையை அதில் ஊற்றி கிளறி, பொரித்துண்ண ஆண்கள் பாலுறவில் பரவசமடைவர். ஆண்மை அதிகரித்து ஆனந்தம் அடைவர். இல்லாள் கணவன்மீது ஈடில்லா பாசமும், மதிப்பும் கொள்வாள். இல்லற சுகத்தில் இருவரும் ஒரு நிலையில் உல்லாசம் காண்பர்வயகரா!!! இந்த வார்த்தை இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்திலும், உலக மக்கள் அனைவருக்கும் தெரிந்த பிரபலாமான வார்த்தை. திடீரென்று உடனடி நடவடிக்கையாக உணர்ச்சி நரம்புகளைத் தூண்டி, காமத்தை அனுபவிக்க உதவும் ஒரு மருந்தின் பெயர் தான் வயாகரா.

 

இவ்வயகரா மாத்திரைக்கு எவ்வளவு அதிக வேகமும்,அதிக சக்தியும் உள்ளதோ அவ்வளவு வேகமாக மனிதனின் ஆரோக்கியத்தை அழிக்கும் சக்தியும் உண்டு என்பதும் உண்மை.வருங்காலத்தில் மருத்துவ உலகம் ஆராய்ந்து,அனுபவித்த பின் வயகராவிற்குத் தடை விதிக்காமல் இருக்க முடியாது என்பதும் உண்மை.

 

முருங்கையும், மூலிகையும் வயகராவை விட இரண்டு மடங்கோ 100 மடங்கோ, இல்லை ஆயிரம் மடங்கு சிறந்தவை ஆகும்.முருங்கையின் அனைத்து உறுப்புகள் மற்ற மருந்துப் பொருளோடு சேர்ந்தால் வயகராவை விட பன்மடங்கு பயனளிக்கிறது. உறவில் முருங்கையின் பங்களிப்பு மகத்தானது.

 

 

உடலுறவில் மகிழ்ச்சி நீடிக்க :

முருங்கையின் இளம் பிஞ்சுக் காயைக் கொண்டு வந்து அனலில் காட்டி, சாறு பிழிந்து குடிக்க,காம உணர்வு பெருகும், மனையாளுக்கு பெருமகிழ்ச்சி அளிக்குமளவு உடலுறவில் இன்புறல் நீடிக்கும். சிலருக்கு மனைவியோடு எவ்வளவு நேரம் பேசிக் கொண்டு,விளையாடிக் கொண்டிருந்தாலும் உடலுறவில் ஈடுபட்டால் ஒரு நிமிடத்தில் விந்து வெளியாகி விடும். இதனால் அவர்கள் மிகுந்த வேதனைப்படுவர்.இப்படிப்பட்டவர்களுக்கு இம்முறை சிறந்த பலனளிக்கும்.

 

 

 

 

 

மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க

விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்

சென்னை:- 9786901830

பண்ருட்டி:- 9443054168

புதுச்சேரி:- 9865212055 (Camp)

மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

 

முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.

 

முன்பதிவிற்கு: உங்களின் பெயர் – வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில்) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: சுந்தர் – 26, விரைப்பு தண்மை குறைபாடு, குழந்தையின்மை,  – 99******00 – 20-12-2014 – சனிக்கிழமை – சென்னை,

மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.

 

 

The post Improve your Sex Power Treatment – செக்சில் ஈடுபாடு அதிகரிக்க இதோ சிகிச்சை, appeared first on Homeoall.


மார்பகம் சிறிதாக உள்ளதா கவலை வேண்டாம். – Small Size Breast No Worries

$
0
0

chinna mulai, small breast enlargement treatment

 

மார்பகங்கள் சிறிதாக Small Size Breast இருக்கும் சில பெண்கள் தம்மிடம் பெண்களின் அம்சங்கள் இல்லையென்றும், உடலுறவில் தம்மால் ஆண்ளைத் திருப்பிப் படுத்த முடியாது என்றும் கவலை கொண்டு ஒரு வித தாழ்வு மனப் பான்மைக்குத் தள்ளப் படுகிறார்கள்.

 

கிராமத்து பெண்களிடம் மட்டுமல்ல, நகரத்து பெண்களிடமும் இதுபோல் தங்களது உடல் அமைப்பு குறித்த தவறான எண்ணங்கள் உள்ளன. இதைத்தான் Body Image என்று சொல்கிறோம். அதாவது, நம்முடைய உடல் பற்றி நமக்கிருக்கும் எண்ணங்கள் மற்றும் நம் உடல் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றிய நம் கற்பனை இரண்டும் சேர்ந்து, இது உருவாகிறது. முக்கியமாக உடலுறவில் ஆணைத் திருப்திப்படுத்த பெண்ணின் மார்பகங்கள் பெரிதாக இருக்க வேண்டும் என்றொரு நம்பிக்கையும், இதுபோல் பெண்ணைத் திருப்திப்படுத்த, ஆணுக்கு பிறப்புறுப்பு பெரிதாக இருக்க வேண்டும் என்றொரு நம்பிக்கையும் உள்ளன.

 

இந்த நம்பிக்கைகள் சரியானவைதானா என்று பார்ப்போம்.

 

முதலில் ஆண் பிறப்புறுப்பு பெரிதாக இருந்தால்தான் பெண்ணை திருப்திப்படுத்த முடியும் என்பதை எடுத்துக் கொள்வோம். ஆண் பிறப்புறுப்பு விறைப்புத்தன்மை இல்லாத சாதாரண நேரங்களில் எவ்வளவு சிறியதாக இருந்தாலும், அதுபற்றி யாரும் கவலைப்படுவதில்லை. ஏனெனில், அப்போது அதனுடைய வேலை, சிறுநீர் கழிப்பது மட்டும்தான். ஆனால், விறைப்புத்தன்மை அடைந்த பிறகு, எந்த அளவுக்கு அது நீளமாக, தடிமனாக இருக்கிறதோ, அந்த அளவுக்குப் பெண்ணைத் திருப்திப்படுத்த முடியும் என்னும் நம்பிக்கை உள்ளதால், விறைப்புத் தன்மை அடைந்த நிலையில், ஆண் பிறப்புறுப்பு எவ்வளவு நீளம் இருக்கிறது என்பது முக்கியமாகிவிடுகிறது.

 

அதாவது, பெண் பிறப்புறுப்பின் Vaginal Wall உட்பகுதி இடைவெளி இல்லாமல் நிரப்பப்படும்போதுதான், பிறப்புறுப்பின் உட்புறச் சுவர்களில் உராய்வு ஏற்பட்டு, அவள் உச்சகட்ட இன்பத்தை Orgasm  பெற்று திருப்தியடைகிறாள் என்பது நம்பிக்கை. அதைவிட முக்கியமானது, பெண்ணை திருப்திப்படுத்துவது என்பது ஆண்மையின் அடையாளமாகவும், வீரத்தின் அடையாளமாகவும் வேறு கொள்ளப்படுகிறது. இதனடிப்படையில்தான் இந்த நம்பிக்கை உருவாகியுள்ளது. பெண்களுக்கும் இந்த நம்பிக்கை உள்ளது என்பது இதற்கு மேலும் வலு சேர்த்துவிட்டது. இனி விஞ்ஞான ரீதியான முடிவுகளைப் பார்ப்போம்.

 

சாராசரியாக உணர்ச்சிவசப்படாத நிலையில், அதாவது விறைப்பற்ற நிலையில் Flacid Stage ஆண் பிறப்புறுப்பு Penis 2 அங்குலம் முதல் 4 அங்குலம் வரை உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது. விறைப்படைந்த நிலையில் Erection Stage, 5 அங்குலம் முதல் 6 அங்குலம் வரை உள்ளது. ஆனால், பெண் பிறப்புறுப்பின் முதல் 2 இன்ச் பகுதிகளில்தான் அவள் தூண்டப்பட்டு செக்ஸ் உணர்ச்சிகளை அடைகிறாள் என்று விஞ்ஞான ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

 

ஏனெனில், பெண்ணின் செக்ஸ் உணர்ச்சி நரம்புகள் இந்த பகுதியில்தான் உள்ளன. அதையும் கடந்து உள்ளே எவ்வளவு தூரம் சென்றாலும், பிரயோஜனமில்லை. எனவே, ஒரு பெண்ணின் செக்ஸ் உணர்ச்சிகளைத் தூண்ட, ஒரு ஆணுக்கு விறைப்படைந்த நிலையிலும்கூட 2 இன்ச் பிறப்புறப்பு போதும். ஆனால் இதைவிட அதிகமான நீளம்கொண்டதாகத்தான் உலகம் முழுக்க ஆண்களுக்கு பிறப்புறுப்பு அமைந்துள்ளது. எனவே ஆண் பிறப்புறுப்பு சிறியதாக Small Size Penis உள்ளதா, பெரியதாக உள்ளதா என்பது உடலுறவில் ஒரு பிரச்னையே இல்லை.

 

முதலில் செக்ஸ் வெறும் உடல் சம்பந்தப்பட்டது என்பதே தவறான நம்பிக்கை. உடல்தான் செயல்படுத்துகிறது என்றாலும் செக்ஸ் மனது சம்பந்தப்பட்டது என்பதுதான் உண்மை.

 

ஒரு பெண், ஒரு ஆணுடன் எந்த அளவுக்குப் பழகி, அவன் மேல் காதல் கொண்டு, எந்த அளவுக்கு அவன் மேல் விருப்பமும் ஆசையும் கொள்கிறாளோ அந்த அளவுக்குத்தான் அவள் உடலுறவின்போது திருப்தியடைகிறாள். ஒரு பெண் ஒரு ஆணின் மேல் காதலும் ஆசையும் திருப்தியும் அடைவது அவர்கள் இரண்டு பேருக்கும் இடையேயான பழக்க வழக்கங்களைப் பொறுத்துதான் உள்ளது. எனவே பெண்ணை திருப்திப்படுத்த விரும்பும் ஆண், அவள் தன்னை விரும்பும் விதமாக, அவளது ஆசைகளையும் விருப்பங்களையும் தெரிந்து நடந்துகொள்வதுதான் முக்கியமே தவிர, ஆண் பிறப்புறுப்பின் அளவு பற்றி கவலைப்படுவது தேவையில்லாதது. எனவே, மற்ற ஆண்களின் பிறப்புறுப்புடன் ஒப்பிட்டு தனக்கு மட்டும் சிறிதாக உள்ளது. தன்னை மட்டும் கடவுள் ஏமாற்றிவிட்டான் என்று கவலைப்படுவது தேவையில்லாதது.

 

மூக்கு பெரிதாக இருக்கிறவர்கள் அதிக அளவு காற்றை உள்ளே இழுத்து நன்றாக சுவாசிக்கிறார்கள், மூக்கு சிறிதாக இருப்பவர்களால் அந்த அளவுக்கு நன்றாக சுவாசிக்க முடிவதில்லை என்பது எவ்வளவு கேலிக்குரியதோ அதுபோல்தான் இதுவும்.

 

சிறுநீர் கழிக்கும் இடங்களில் மற்ற ஆண்களின் பிறப்புறுப்பைப் பார்க்க நேரும். சில ஆண்கள் தனது பிறப்புறுப்பு அவர்களைவிட மிகச் சிறியதாக உள்ளதாக எண்ணுகின்றனர். இதுவும் தேவையில்லாத கவலை. பொதுவாக ஒரு பொருளை பக்கத்தில் பார்ப்பதற்கும் தூரத்தில் பார்ப்பதற்கும் வித்தியாசம் உள்ளது. பக்கத்தில் பார்க்கும்போது சிறிதாக இருக்கும் ஒரு பொருளை தூர விலகி நின்று பார்க்கும் போது பெரிதாகத் தெரியும். இது ஆப்டிகல் இல்யூஷன் (Optical Illusion)தான். மேலும் எல்லோருக்கும் ஒரே அளவு இருக்க வேண்டும் என்று அவசியமும் இல்லை.

 

இதேநிலைதான் பெண்ணின் மார்பகங்களுக்கும். அது சிறிதாக இருப்பதற்கும் பெரிதாக இருப்பதற்கும் செக்சுக்கோ அல்லது குழந்தைக்கு பாலூட்டுவதற்கோ சம்பந்தமில்லை. ஒரு ஆண், அவள் மேல் எவ்வளவு ஆசையுடன் காதலுடன் நெருங்குகிறான் என்பதுதான் முக்கியம். நடிகைகள் சர்ஜரி செய்து கொள்வது சினிமாவின் காட்சி தேவைகளுக்காக. அதை ஒரு சாதாரணப் பெண் செய்ய வேண்டும் என்று அவசியமே இல்லை.

 

பொதுவாக இதுபோன்ற பயங்களும் தாழ்வு மனப்பான்மையும் ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி, அவர்களுக்கே அவர்கள்மீது நம்பிக்கை இல்லாமல் ஆகும்போதுதான் ஏற்படுகிறது. தன் உடலை காதலிக்க வேண்டும். என்ன இருக்கிறது என்பதல்ல, அதை நான் எப்படி பயன்படுத்திக் கொள்கிறேன் என்பதுதான் முக்கியம் என்கிற தன்னம்பிக்கை வேண்டும். இந்த இரண்டுடன், தன்னுடைய இணை மீது காதலும் விருப்பமும் சேர்ந்தால் போதும். பரிபூரண இன்பம் என்பதை யாராலும் தடுக்க முடியாது.

 

 

மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் மருத்துவர் அவர்களை நேரில் சந்திக்கவும்.

 

 

For more details & Consultation

Contact us.

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Pondicherry:– 9865212055 (Camp)

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

 

For appointment please Call us or Mail Us.

 

For appointment: SMS your Name -Age – Mobile Number – Problem in Single word – date and day – Place of appointment (Eg: Rajini- 30 – 99xxxxxxx0 – Erectile Dysfunction  – 21st Oct, Sunday – Chennai ). You will receive Appointment details through SMS

 

The post மார்பகம் சிறிதாக உள்ளதா கவலை வேண்டாம். – Small Size Breast No Worries appeared first on Homeoall.

ஆண் குறி சிறிதாக உள்ளதா கவலை வேண்டாம் – Small Size Penis No Worries

$
0
0

சின்ன குஞ்சி, குஞ்சி சின்னதா இருக்கு, viraipu thanmai kurai padu, wife no sex, husband no sex, Erectile Disfunction treatment clinic old agevelachery, chennai, tamilnadu, specialty doctor. panruti

பெண்ணைத் திருப்திப்படுத்த, ஆணுக்கு பிறப்புறுப்பு பெரிதாக இருக்க வேண்டும் என்றொரு நம்பிக்கை ஆண்களுக்கு இருக்கிறது

 

இந்த நம்பிக்கை சரியானவைதானா என்று பார்ப்போம்.

ஆண் பிறப்புறுப்பு பெரிதாக இருந்தால்தான் பெண்ணை திருப்திப்படுத்த முடியும் என்பதை எடுத்துக் கொள்வோம். ஆண் பிறப்புறுப்பு விறைப்புத்தன்மை இல்லாத சாதாரண நேரங்களில் எவ்வளவு சிறியதாக இருந்தாலும், அதுபற்றி யாரும் கவலைப்படுவதில்லை. ஏனெனில், அப்போது அதனுடைய வேலை, சிறுநீர் கழிப்பது மட்டும்தான். ஆனால், விறைப்புத்தன்மை அடைந்த பிறகு, எந்த அளவுக்கு அது நீளமாக, தடிமனாக இருக்கிறதோ, அந்த அளவுக்குப் பெண்ணைத் திருப்திப்படுத்த முடியும் என்னும் நம்பிக்கை உள்ளதால், விறைப்புத் தன்மை அடைந்த நிலையில், ஆண் பிறப்புறுப்பு எவ்வளவு நீளம் இருக்கிறது என்பது முக்கியமாகிவிடுகிறது.

 

அதாவது, பெண் பிறப்புறுப்பின் Vaginal Wall உட்பகுதி இடைவெளி இல்லாமல் நிரப்பப்படும்போதுதான், பிறப்புறுப்பின் உட்புறச் சுவர்களில் உராய்வு ஏற்பட்டு, அவள் உச்சகட்ட இன்பத்தை Orgasm  பெற்று திருப்தியடைகிறாள் என்பது நம்பிக்கை. அதைவிட முக்கியமானது, பெண்ணை திருப்திப்படுத்துவது என்பது ஆண்மையின் அடையாளமாகவும், வீரத்தின் அடையாளமாகவும் வேறு கொள்ளப்படுகிறது. இதனடிப்படையில்தான் இந்த நம்பிக்கை உருவாகியுள்ளது. பெண்களுக்கும் இந்த நம்பிக்கை உள்ளது என்பது இதற்கு மேலும் வலு சேர்த்துவிட்டது. இனி விஞ்ஞான ரீதியான முடிவுகளைப் பார்ப்போம்.

 

சாராசரியாக உணர்ச்சிவசப்படாத நிலையில், அதாவது விறைப்பற்ற நிலையில் Flacid Stage ஆண் பிறப்புறுப்பு Penis 2 அங்குலம் முதல் 4 அங்குலம் வரை உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது. விறைப்படைந்த நிலையில் Erection Stage, 5 அங்குலம் முதல் 6 அங்குலம் வரை உள்ளது. ஆனால், பெண் பிறப்புறுப்பின் முதல் 2 இன்ச் பகுதிகளில்தான் அவள் தூண்டப்பட்டு செக்ஸ் உணர்ச்சிகளை அடைகிறாள் என்று விஞ்ஞான ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

 

ஏனெனில், பெண்ணின் செக்ஸ் உணர்ச்சி நரம்புகள் இந்த பகுதியில்தான் உள்ளன. அதையும் கடந்து உள்ளே எவ்வளவு தூரம் சென்றாலும், பிரயோஜனமில்லை. எனவே, ஒரு பெண்ணின் செக்ஸ் உணர்ச்சிகளைத் தூண்ட, ஒரு ஆணுக்கு விறைப்படைந்த நிலையிலும்கூட 2 இன்ச் பிறப்புறப்பு போதும். ஆனால் இதைவிட அதிகமான நீளம்கொண்டதாகத்தான் உலகம் முழுக்க ஆண்களுக்கு பிறப்புறுப்பு அமைந்துள்ளது. எனவே ஆண் பிறப்புறுப்பு சிறியதாக Small Size Penis உள்ளதா, பெரியதாக உள்ளதா என்பது உடலுறவில் ஒரு பிரச்னையே இல்லை.

 

முதலில் செக்ஸ் வெறும் உடல் சம்பந்தப்பட்டது என்பதே தவறான நம்பிக்கை. உடல்தான் செயல்படுத்துகிறது என்றாலும் செக்ஸ் மனது சம்பந்தப்பட்டது என்பதுதான் உண்மை.

 

ஒரு பெண், ஒரு ஆணுடன் எந்த அளவுக்குப் பழகி, அவன் மேல் காதல் கொண்டு, எந்த அளவுக்கு அவன் மேல் விருப்பமும் ஆசையும் கொள்கிறாளோ அந்த அளவுக்குத்தான் அவள் உடலுறவின்போது திருப்தியடைகிறாள். ஒரு பெண் ஒரு ஆணின் மேல் காதலும் ஆசையும் திருப்தியும் அடைவது அவர்கள் இரண்டு பேருக்கும் இடையேயான பழக்க வழக்கங்களைப் பொறுத்துதான் உள்ளது. எனவே பெண்ணை திருப்திப்படுத்த விரும்பும் ஆண், அவள் தன்னை விரும்பும் விதமாக, அவளது ஆசைகளையும் விருப்பங்களையும் தெரிந்து நடந்துகொள்வதுதான் முக்கியமே தவிர, ஆண் பிறப்புறுப்பின் அளவு பற்றி கவலைப்படுவது தேவையில்லாதது. எனவே, மற்ற ஆண்களின் பிறப்புறுப்புடன் ஒப்பிட்டு தனக்கு மட்டும் சிறிதாக உள்ளது. தன்னை மட்டும் கடவுள் ஏமாற்றிவிட்டான் என்று கவலைப்படுவது தேவையில்லாதது.

 

மூக்கு பெரிதாக இருக்கிறவர்கள் அதிக அளவு காற்றை உள்ளே இழுத்து நன்றாக சுவாசிக்கிறார்கள், மூக்கு சிறிதாக இருப்பவர்களால் அந்த அளவுக்கு நன்றாக சுவாசிக்க முடிவதில்லை என்பது எவ்வளவு கேலிக்குரியதோ அதுபோல்தான் இதுவும்.

 

சிறுநீர் கழிக்கும் இடங்களில் மற்ற ஆண்களின் பிறப்புறுப்பைப் பார்க்க நேரும். சில ஆண்கள் தனது பிறப்புறுப்பு அவர்களைவிட மிகச் சிறியதாக உள்ளதாக எண்ணுகின்றனர். இதுவும் தேவையில்லாத கவலை. பொதுவாக ஒரு பொருளை பக்கத்தில் பார்ப்பதற்கும் தூரத்தில் பார்ப்பதற்கும் வித்தியாசம் உள்ளது. பக்கத்தில் பார்க்கும்போது சிறிதாக இருக்கும் ஒரு பொருளை தூர விலகி நின்று பார்க்கும் போது பெரிதாகத் தெரியும். இது ஆப்டிகல் இல்யூஷன் (Optical Illusion)தான். மேலும் எல்லோருக்கும் ஒரே அளவு இருக்க வேண்டும் என்று அவசியமும் இல்லை.

 

இதேநிலைதான் பெண்ணின் மார்பகங்களுக்கும். அது சிறிதாக இருப்பதற்கும் பெரிதாக இருப்பதற்கும் செக்சுக்கோ அல்லது குழந்தைக்கு பாலூட்டுவதற்கோ சம்பந்தமில்லை. ஒரு ஆண், அவள் மேல் எவ்வளவு ஆசையுடன் காதலுடன் நெருங்குகிறான் என்பதுதான் முக்கியம். நடிகைகள் சர்ஜரி செய்து கொள்வது சினிமாவின் காட்சி தேவைகளுக்காக. அதை ஒரு சாதாரணப் பெண் செய்ய வேண்டும் என்று அவசியமே இல்லை.

 

பொதுவாக இதுபோன்ற பயங்களும் தாழ்வு மனப்பான்மையும் ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி, அவர்களுக்கே அவர்கள்மீது நம்பிக்கை இல்லாமல் ஆகும்போதுதான் ஏற்படுகிறது. தன் உடலை காதலிக்க வேண்டும். என்ன இருக்கிறது என்பதல்ல, அதை நான் எப்படி பயன்படுத்திக் கொள்கிறேன் என்பதுதான் முக்கியம் என்கிற தன்னம்பிக்கை வேண்டும். இந்த இரண்டுடன், தன்னுடைய இணை மீது காதலும் விருப்பமும் சேர்ந்தால் போதும். பரிபூரண இன்பம் என்பதை யாராலும் தடுக்க முடியாது.

 

 

மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் மருத்துவர் அவர்களை நேரில் சந்திக்கவும்.

 

 

For more details & Consultation

Contact us.

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:– 9786901830

Panruti:- 9443054168

Pondicherry:- 9865212055 (Camp)

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

 

For appointment please Call us or Mail Us.

 

For appointment: SMS your Name -Age – Mobile Number – Problem in Single word – date and day – Place of appointment (Eg: Rajini- 30 – 99xxxxxxx0 – Erectile Dysfunction  – 21st Oct, Sunday – Chennai ). You will receive Appointment details through SMS

The post ஆண் குறி சிறிதாக உள்ளதா கவலை வேண்டாம் – Small Size Penis No Worries appeared first on Homeoall.

நிம்போமேனியா – Nymphomania Specialty Treatment & Counseling Clinic in Chennai, Tamil nadu, India,

$
0
0

 

athika sex aasai, அதிக செக்ஸ் ஆசை, nymphomania homeopathy treatment counseling clinic in chennai, tamil nadu, india

நிம்போமேனியா – Nymphomania

கட்டுப்படுத்த முடியாத பாலியல் உணர்வுகளை “நிம்போமேனியா” என்று அழைக்கப்படுகிறது.  Uncontrollable Sexual desire is so called Nymphomania.

 

செக்ஸ் உணர்வுகள் மனிதவாழ்க்கையில் பொதுவானது. ஆணோ, பெண்ணோ அனைவருக்கும் செக்ஸ் உணர்வு என்பது பொதுவானது.

 

செக்ஸ் உணர்வு குறைவாக இருந்தாலும் பிரச்சினை. அதுவே அதிகமாக இருந்தாலும் ஆபத்து என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.

 

அதிக செக்ஸ் ஈடுபாடு என்பது நேற்றோ இன்றோ ஏற்பட்டது அல்ல. பழங்காலம் தொட்டே நிம்போமேனியாக்கள் இருந்திருக்கிறார்கள்.

 

அழகு,அறிவு, படிப்பு என்று எல்லா திறமையும் இருந்தாலும் நிம்போமேனியா  பெண்கள் செக்ஸ் காமத்திலும் மிக மிஞ்சிய ஆர்வம் கொண்டிருப்பார்கள்.

 

உங்களுடைய செக்ஸ் நடவடிக்கைகள் எப்படிப்பட்டது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா?

 

சில கேள்விகளை உங்களுக்குள்ளேயே கேட்டுப்பாருங்கள்

  • எப்பொழுதும் செக்ஸ் நினைப்பாகவே இருக்கிறதா? – Always you think about Sex?
  • பகல் கனவு அதுவும் செக்ஸ் பற்றியே கனவு காண்பவரா? – Day Dream especially related with Sex?
  • செக்ஸ் தொடர்பான புத்தகங்கள்,கதைகள், படங்கள் அடிக்கடி பார்ப்பவரா? Frequently Reading Sex Stories, Watching Pornography Movies,?
  • அதிகளவு செக்ஸ் வேட்கை காரணமாகவோ,ஆண்கள் தொட்டாலோ பாலுணர்வுக் கிளர்ச்சி ஏற்பட்டு சுய இன்பத்தில் ஈடுபடுபவரா? Because of excessive sexual desires even least touch of male or female causes orgasm or doing masturbation?

 

அப்படி எனில் நீங்கள் உங்களை கொஞ்சம் கவனிக்க வேண்டும்.

 

நிம்போ மேனியா உங்களுக்கு இருந்தால்

  • உடல் உறவுக்குப்பின்னரும் செக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கும். Continues Sexual desire even after sexual intercourse.
  • இளம் பெண்ணாக இருந்தாலும் செக்ஸ் வேட்கையால் ஒவ்வொருவரையும் கட்டி அணைக்கவேண்டும் என்ற ஆசை ஏற்படும். Young female like to hug all the man tightly because of sexual desire.
  • செக்ஸ் பற்றி பேசும்போதே அதிகமாகக் கிளர்ச்சி ஏற்படும். Excessive Sexual excitement even while talking about sex.
  • தினசரி வேலைகளை செய்ய விடாமல் செக்ஸ் ஆர்வம் முன்னணியில் நிற்கும். Not able to do routine works because of sexual desires.

 

இதுபோன்ற உணர்வுகள் உங்களுக்கு ஏற்பட்டிருந்தால் உங்களுக்கு அதிக காமம் நிம்போமேனியா இருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.

உடலுறவின்போது எளிதில் திருப்திப்படுத்த முடியாதவர்களையும் நிம்போமேனியாக்கள் என்று சொல்லலாம்.

உடலியல் காரணங்களை விட உளவியலே இதற்கு முக்கியக் காரணம் ஏக்கம்,தனிமையுணர்வு ஆகியவற்றிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவே பெண் அதிக காம ஆவேசம் காட்டுகிறாள் என்று உளவியல் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

முற்றிலும் கட்டுப்படுத்த முடியாத பாலியல் ஆர்வம் என்பது அபூர்வமானது.

 

 

மறைவிடப் பகுதியில் ஏற்படும் நமச்சல்,சொறி, அரிப்பு போன்றவை தொடர் உடலுறவுக்குத் தூண்டலாம்.

 

சிறுநீரகச் சுரப்பிகள்,தைராய்டுச் சுரப்பிகள் ஆகியவற்றின் அதிகச் செயல்பாடு மிகுதியாலும் செக்ஸ் எண்ணம் உருவாகலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

 

நிம்போமேனியா சிகிச்சை – Nymphomania Treatment

நிம்போமேனியாவால் பாதிக்கப்பட்டவர்கள் தகுந்த சிகிச்சை மற்றும் உளவியல் ஆலோசனை எடுத்துக் கொண்டால் அதிக காம உணர்வு கட்டுப்பட்டு இயல்பான உணர்வை பெறுவார்கள்.

 

அறிகுறிகளுக்கேற்ற ஹோமியோபதி மருந்துகள் நிம்போமேனியாவிற்கு நல்ல பலன் தரும்.  Symptomatic Homeopathy medicines along with Psychological Counseling helps for Nymphomania .

 

 

 

Whom to contact for Nymphomania Counseling & Treatment

Vivekanantha Clinic well experienced Homeopath & Psychologist Doctor who treats many cases such problems  with successful outcomes. Many of the clients get relief after Taking treatment & attending psychological counseling with our Doctor. Dr visits Vivekanantha Homeopathy Clinic & Psychological Counseling Center, Velachery, Chennai. To fix an appointment, please call or mail us:

 

For more details and Consultation

Contact us

Vivekanantha Clinic & Psychological Counseling Center, at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Pondicherry:- 9865212055 (Camp)

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

 

For appointment please Call us or Mail Us

 

For appointment: SMS your Name -Age – Mobile Number – Problem in Single word – date and day – Place of appointment (Eg: Rajini – 99xxxxxxx0 – nymphomania, நிம்போமேனியா, அதிக செக்ஸ் ஆசை, – 21st Oct, Sunday – Chennai), You will receive Appointment details through SMS.

 

The post நிம்போமேனியா – Nymphomania Specialty Treatment & Counseling Clinic in Chennai, Tamil nadu, India, appeared first on Homeoall.

தைராய்டு பிரச்சனைகள் ஓமியோபதி மருத்துவ சிகிச்சை மையம் சென்னை – Thyroid Problems Homeopathy Treatment Clinic in Chennai, Tamil Nadu, Inda

$
0
0

 

thairaid clinic chennai, தைராய்ட் டாக்டர் சென்னை தமிழ் நாடு,Thyroid Goiter Homeopathy Treatment

தைராய்டு

 

தைராய்டு சுரப்பியினை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

  • தைராய்டு என்பது ஒரு சிறிய சுரப்பி. வண்ணத்துப்பூச்சி வடிவில் இருக்கும்.
  • இது கழுத்தின் கீழ்ப்பகுதியின் மையத்தில் அமைந்திருக்கும்.
  • இந்த சுரப்பியின் முதன்மைப் பணியானது, உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்றங்களை கட்டுப்படுத்துவதாகும்.
  • உடலின் வளர்சிதை மாற்றங்களை கட்டுப்படுத்த இந்த தைராய்டு சுரப்பி தைராய்டு என்னும் ஹார்மோனை உற்பத்தி செய்கிறது.
  • இந்த ஹார்மோன் உடலில் உள்ள செல்கள் எந்த அளவு சக்தியினை பயன்படுத்த வேண்டும் என்பதனை முடிவுசெய்கிறது.
  • நன்கு செயல்படும் தைராய்டு சுரப்பியானது தேவையான அளவு தைராய்டு ஹார்மோனை சுரக்கச்செய்கிறது.
  • இரத்தத்திலுள்ள தைராய்டு ஹார்மோனின் அளவினை, பிட்யூட்டரி எனப்படும் சுரப்பி கண்காணித்து அதனை கட்டுப்படுத்துகிறது.
  • இந்த பிட்யூட்டரி சுரப்பியானது மூளைக்கு கீழே மண்டையோட்டின் மையத்தில் அமைந்துள்ளது.
  • இரத்தத்தில் தைராய்டு ஹார்மோன் அளவு குறைவது மற்றும் அதிகரிப்பதை கண்டுணர்ந்து, தைராய்டு சுரப்பியின் செயலை கட்டுப்படுத்தும்/சரிசெய்யும் டி.எஸ்.எச் எனும் ஹார்மோனை சுரக்கிறது.

 

தைராய்டு நோய் என்றால் என்ன?

தைராய்டு சுரப்பி, தைராய்டு ஹார்மோனை அதிகளவில் சுரக்கும்போது, உடல் சாதாரணமாக இருக்கும்போது பயன்படுத்தும் சக்தியினைவிட, அதிகளவு சக்தியினை விரைவாக பயன்படுத்தும். இந்த நிலை Hyperthyroidism –  ஹைப்பர்தைராய்டிஸம் (அதிகளவு ஹார்மோன் சுரப்பதினால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்) எனப்படும்.

தைராய்டு ஹார்மோன் குறைந்த அளவு சுரக்கும்போது, நம் உடல் எப்பொழுதும் விட குறைந்த அளவு சக்தியினை மெதுவாகப் பயன்படுத்தும். இந்த நிலையினை Hypothyroidism –  ஹைப்போ தைராய்டிஸம் என்பர்.

 

தைராய்டு நோய் யாரை பாதிக்கும்?

எல்லா வயதினை சார்ந்தவர்களும் இந்த தைராய்டு நோய்களினால் பாதிக்கப்படக்கூடும். ஆகிலும் பாதிப்படையும் நிலைமை ஆண்களைவிட பெண்களுக்கு 5 முதல் 8 மடங்கு அதிகம்.

 

தைராய்டு நோய் எதனால் ஏற்படுகிறது?

தைராய்டு நோய் ஏற்பட பல வித்தியாசமான காரணங்கள் உண்டு.

 

ஹைப்போதைராய்டிஸ்சத்தை ஏற்படுத்தும் நிலைமைகள்.

  • Thyroiditis தைராய்டைடிஸ் என்பது தைராய்டு சுரப்பி வீ’க்கமடைவதாகும். இதனால் தைராய்டு ஹார்மோன் சுரப்பது குறைகிறது.
  • Hashimoto’s Thyroiditis ஹாஷிமோட்டோஸ் தைராய்டைடிஸ் என்பது நோய் எதிர்ப்பு மண்டலத்தில் ஏற்படும் வலியில்லாத நோயாகும். இது பரம்பரை வியாதி.
  • Post Partum Thyroiditis போஸ்ட்பார்டம் தைராய்டைடிஸ் என்பது 5 முதல் 7 சதம் பெண்களில் குழந்தை பெற்றபின் ஏற்படக்கூடிய ஒரு தற்காலிகமான நோய்.
  • Iodine Deficiency ஐயோடின் குறைபாடு. இந்த பிரச்சினையினால் உலகமுழுவதும் தோராயமாக 100 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தைராய்டு சுரப்பி தைராய்டு ஹார்மோனை சுரக்க ஐயோடினை பயன்படுத்துகிறது.
  • Inactive Thyroid Gland செயல்படாத தைராய்டு சுரப்பி. இந்த நிலை பிறக்கும் 4000 குழந்தைகளில் ஒரு குழந்தையினைப் பாதிக்கிறது. இந்த பிரச்சினையினை சரிசெய்யாவிட்டால் அந்த குழந்தை உடல் மற்றும் மூளைவளர்ச்சி குன்றி காணப்படும்.

 

அதிகப்படி தைராய்டு சுரப்பு (ஹைப்பர்தைராய்டிஸம்) ஏற்படுத்தும் நிலமைகள்.

  • Graves Diseases க்ரேவ் நோய் – இதில் முழு தைராய்டு சுரப்பியும் அதிகளவில் செயல்பட்டு அதிகளவு தைராய்டு ஹார்மோனினை சுரக்கும்.
  • Thyroiditis தைராய்டைடிஸ் – இதில் வலி இருக்கும் அல்லது வலி இல்லாமலிருக்கும். தைராய்டு சுரப்பியில் சேமித்துள்ள ஹார்மோனை வெளியேற்றுவதால், சிலவாரங்கள் அல்லது மாதங்கள் ஹைபர்தைராய்டிஸ்சத்தினை ஏற்படுத்தும்.
  • Iodine Overdose அதிகளவு ஐயோடின். சில மருந்துகளில் அதிகளவில் ஐயோடின் காணப்படுவதால் அவை சில நபர்களுக்கு தைராய்டு ஹார்மோன் சுரப்பதனை அதிகரிக்கும் அல்லது குறைக்கும்.

 

Symptoms of Hypothyroidism – ஹைப்போதைராய்டிஸ்சத்தின் அறிகுறிகள்.

  • சோர்வு – Tiredness
  • அடிக்கடி மாதவிடாய் ஏற்படுதல் அதன்மூலம் அதிக இரத்தப்போக்கு ஏற்படுதல். Frequent Menstrual cycle, Over Bleeding,
  • மறதி. Loss of Memory
  • உடல் எடை கூடுதல் – Weight Gain, Obesity,
  • உலர்ந்த, தடியான தோல் மற்றும் உரோமம். Dry thick skin and hair,
  • கரகரப்பான குரல் – Hoarseness of Voice
  • குளிரினை பொறுத்துக்கொள்ள முடியாது. – Not able to tolerate Chill,

 

Symptoms of Hyperthyroidism ஹைப்பர்தைராய்டிஸ்சத்தின் அறிகுறிகள்.

  • எரிச்சல் / படபடப்பு – Irritability, Anger, Palpitation,
  • தசைகளின் பலவீனம் / நடுக்கம் Weakness of Muscles and Shivering Tremor,
  • தூக்கமின்மை – Sleeplessness,
  • தைராய்டு சுரப்பி வீங்குதல் – Swelling in Thyroid Gland,
  • கண்களில் எரிச்சல் அல்லது பார்வை கோளாறு – Burning sensation in Eyes or Visual problems,
  • வெப்ப உணர்வு அதிகரித்தல் – Body Heat

 

சிகிச்சை,

தைராய்டு நோயினை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் அதற்காக சிகிச்சையினை மேற்கொண்டு நோயின் அடையாளங்கள் ஏற்படும் முன்னரே இதனை கட்டுப்படுத்தலாம். தைராய்டு நோய்கள் வாழ்க்கையின் நீண்ட நாட்கள் இருக்கும் ஒரு பிரச்சினை. இதனை சரியாய் கையாள்வதினால் தைராய்டு நோய் உள்ளவர் ஆரோக்கியமாக மற்றவர்களைப் போல வாழலாம்.

 

தைராய்டு பிரச்சனைகள் ஓமியோபதி சிகிச்சை,

தைராய்டு நோயின் அறிகுறிகளுக்கேற்ற ஹோமியோபதி மருத்துவ சிகிச்சை நல்ல பலனளிக்கும். தயங்காமல் ஹோமியோபதி மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றால் நல்ல பலன் பெறலாம்.

 

ஹோமியோபதி சிகிச்சைக்கு தொடர்பு கொள்ளவும்

ஹோமியோபதி சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம் இதைப்போன்ற  நோய்களுக்கு சிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com

 

மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க

விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்

சென்னை:- 9786901830

பண்ருட்டி: 9443054168

புதுச்சேரி:- 9865212055 (Camp)

மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

 

முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.

 

முன்பதிவிற்கு: உங்களின் பெயர் – வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில்) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: ரம்யா – 28 – 99******00 – குழந்தையின்மை – 20-12-2014 – சனிக்கிழமை – சென்னை,

மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.

 

 

 

==–==

 

 

 

The post தைராய்டு பிரச்சனைகள் ஓமியோபதி மருத்துவ சிகிச்சை மையம் சென்னை – Thyroid Problems Homeopathy Treatment Clinic in Chennai, Tamil Nadu, Inda appeared first on Homeoall.

Honeymoon Urinary Infection Treatment in Chennai, –ஹனிமூன் யூரினரி இன்பெக்சன் ட்ரீட்மெண்ட் சென்னை,

$
0
0

 

சிறுநீரக எரிச்சல், first time intercourse infection,Urinary infection female cystitis honeymoon treatment clinic in chennai, tamil nadu

புதுமணத் தம்பதிகளுக்கு வரும் நோய்

திருமணமான புதிதில், சில பெண்களுக்கு வயிற்று வலி ஏற்பட்டு, சிறுநீர் கழிக்கும் போது கடுமையான எரிச்சல் தோன்றுவதுண்டு இந்த அறிகுறிகள் இவ்வாறு புதுமணப் பெண்களுக்கு தோன்றுவதற்குக் காரணம், அவர்களின் சிறுநீர் வெளியாகும் உறுப்புக்களில் கிருமித் தொற்று ஏற்படுவதே ஆகும். ஆடவன், தன் இளம் மனைவியோடு உடலுறவு கொள்ளும்போது, தன்னையும் அறியாமலே அவன் வழியாக, அவன் ஆண் குறி வாயிலாக, அவள் சிறுநீர் கழிக்கும் உறுப்புக்களில் கிருமிகள் புகக் காரணம் ஆகிவிடுகின்றன. பெண்ணின் பெண் குறிக்குக் கொஞ்சம்  மேலேதான், அவள் தன் சிறுநீரை வெளியாக்கும் முத்திரக் குழாய் என்னும் யூரீத்ராவின் துவாரம் அமைந்துள்ளது என்பதனை நாம் இங்கு நினைவு கூரவேண்டும்.

 

இவ்வாறு திருமணமான புதிதில் பெண்டிருக்கு ஏற்படும் இந்தக் கிருமித் தொற்றினை தேனிலவு சிறுநீர்க் கிருமித் தொற்று என்று நயமாக மருத்துவர்கள் கூறுவர். ஆங்கிலத்தில் இதனை ஹனிமூன் பைலோ நெஃப்ரைட்டிஸ் என்பர் திருமணமான உடனேயே புதுமணத் தம்பதிகள் தேனிலவு செல்வர் தேனிலவு செல்லும் காலத்தில்தானே இத்தகு கிருமித் தொற்று ஏற்படுகின்றது.

 

For more details and Consultation

Contact us

Vivekanantha Clinic & Psychological Counseling Center, at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Pondicherry:- 9865212055 (Camp)

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

 

For appointment please Call us or Mail Us

 

For appointment: SMS your Name -Age – Mobile Number – Problem in Single word – date and day – Place of appointment (Eg: Rajini – 99xxxxxxx0 – Urinary infection – 21st Oct, Sunday – Chennai), You will receive Appointment details through SMS.

 

 

 

==–==

The post Honeymoon Urinary Infection Treatment in Chennai, – ஹனிமூன் யூரினரி இன்பெக்சன் ட்ரீட்மெண்ட் சென்னை, appeared first on Homeoall.

Orgasmic Disorder Treatment Clinic in Chennai –உடலுறவில் ஏற்படும் பிரச்சனைகளுக்கான சிகிச்சை, சென்னை, தமிழ் நாடு,

$
0
0

 

orgasmic disorder treatment clinic in chennai, tamil nadu, uchakattam adaivathil pirachanai, ucha kattam eappadi adaivathu

 

உச்சக்கட்டத்தின் போது  என்ன நடக்கிறது? What Happens During Orgasm

செக்ஸ் உறவின் போது ஏற்படும் உச்சக்கட்ட இன்பத்தைப் பல்வேறு பெண்கள் அவரவர்களுக்குத் தோன்றிய விதத்தை கூறுவது ஆச்சரியான விஷயம். அந்த நேரத்தில் அந்தரங்கத்தில் தொங்குவது போல உணர்கிறேன் என்று சில பெண்களும், தீவிரமான ஒரு பரவச நிலையை அடைவதாகச் சிலரும், இந்தப் பரவச நிலை மன்மதபீடத்தில் தொடங்கி உடல் முழுவதும் பரவுகிறதாக ஒரு சிலரும், பால் உறுப்புக்களில் ஒரு வித வெப்பம் தோன்றி மறைவதாக ஒரு சிலரும், மின்னல் உடல் முழுவதும் தோன்றி வியாபிக்கிற கட்டம் அது… எனவும் பெண்கள் உச்சக்கட்டத்தை வேறு வேறாகக் கூறுகின்றனர்.

 

ஆனால் ஆண்களைப் போல பெண்கள் உச்சக்கட்டம் அடைந்ததும் விந்தைப் பீய்ச்சுவதில்லை. மாறாக அவர்களது குறியில் மதன நீர் என்னும் ஒரு வகை பசை போன்ற நீர் சுரக்கிறது. இதைத்தான் சில பெண்கள் தமக்கும் விந்து சுரக்கிறது எனத் தவறாக எண்ணிக் கொள்கின்றனர்.

 

பெண்களைப் போலன்றி, ஆண்களின் உச்சக்கட்டம் இரண்டு பகுதிகளைக் கொண்டது. முதல் பகுதியில் விந்தணுக்களைக் கொண்டு செல்லும் குழாய்கள்- புரோஸ்டேட் விந்துக்குழாய்கள் ஆகியவற்றில் தொடர்ச்சியான இறுக்கங்கள் தோன்றி விந்து சிறுநீர்க்குழாயில் செலுத்தப்படுகிறது. அப்போது தான் ஆண் இனி விந்து வெளியேறி விடும் என்ற தீவிரத்தை அனுபவிக்கிறான். இனியும் தன்னால் விந்து வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த முடியாது என உணர்கிறான்.

 

உச்சக்கட்டம் எதைப்பொறுத்தது…?

  • இன்ப எழுச்சி நிலையில் உணர்வுகளைத் தூண்டுதல்கள் மேலும் மேலும் தீவிரமகும் போது இதுவரையில் சேர்த்து வைத்துக் கொண்டிருந்த பாலுணர்வு இறுக்கத்தை உடல் இனியும் வைத்துக்கொள்ள இயலாமல் திடீரென்று உத்வேகத்துடன் வெளியே தள்ளுகிறது. இந்த நிலையையே உச்ச நிலை என்கிறோம். ஆங்கிலத்தில் இதனை க்ளைமாக்ஸ் அல்லது கமிங் என்கின்றனர். இந்த நிலை நீடிக்காது. மிக மிகக் குறுகிய நிலை.
  • இந்த நிலையில் சில நொடிகளில் தாளகதியில் தசைச்சுருக்கங்கள் தோன்றி மிகத் தீவிரமான உணர்வலைகள் உணரப்படுகின்றன. உடனே நெகிழ் நிலை ஏற்படுகிறது. உடற்கூறு அடிப்படையில் உச்சக்கட்டம் என்பது பேரின்பம் அல்லது மெய்மறந்த நிலை அல்லது ஆனந்த அனுபவம் என்று பல வகையாகக் கூறப்படுகிறது.
  • உச்சக்கட்டம் ஆணுக்கு-ஆண் ஒரே ஆணுக்கு, உறவுக்கு உறவு மாறுபடும். சில சமயம் உணர்வலைகள் ஒருங்கே கூடி ஒரு பெரிய வெடிப்புடன் உச்சக்கட்டம் நேரலாம். சில உச்சக்கட்டங்கள் மிக மிக மென்மையாக உணரப்படலாம். உச்சக்கட்டம் என்பது தீவிரம் அல்லது தீவிரமின்மை என்பது உறவு கொள்ளும் நபர், நேரம், எதிர்பார்ப்பு, சூழ்நிலை, மனநிலை, ஆகியவற்றைப் பொறுத்துத்தான் அமையும். எனவே இதில் இத்தனை மாறுபாடுகள் உள்ளன.

 

உச்சக்கட்டத்தில் ஆண் என்ன உணர்கிறான்…?

  • விதைகள் முற்றிலும் மேலே ஏறி குறியின் அடிப்பகுதியை நெருங்குவது போல இருந்தால் உச்சக்கட்டம் வெகு சீக்கிரத்தில் வந்து விடும் என்று அர்த்தம். ஆனால் ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் இவ்வாறு விதை மேலே எழும்புவது குறைவு. இதற்குக் காரணம் விந்து வெளியேறும் நிலையின் இறுக்கம் குறைந்து வருகிறது என்று பொருள்.
  • உச்சக்கட்டம் நெருங்கும் நேரம் சிலருக்கு விந்து நீர் பனித்துளி போல குறியின் முனைப்பகுதியில் வந்து நிற்கும். இந்தத் திரவத்திலும் ஏராளமான விந்தணுக்கள் இருக்கலாம். இந்த நிலையில் ரத்த அழுத்தம் காரணமாக புரோஸ்டேட் சுரப்பியிலும் சில ஆண்கள் நன்றhக வெப்பத்தையும், ஒரு வித இறுக்கத்தையும் உணர்கின்றனர்.
  • இதே போல புட்டம் மற்றும் தொடைப்பகுதியிலும் இது போன்று உணர்வார்கள். சில சமயம் இதயத்துடிப்பு அதிகமாக உணரப்படும். அப்போது மூச்சு விடுதலில் ஒரு விதக் கடின நிலை உண்டாகி உச்சக்கட்டம் உடனே வந்து விடுகிறது. முக்கியமாக அந்த உச்சக்கட்ட நிலையில் ரத்த அழுத்தமானது அதிகமாக இருக்கும்.

 

பெண் உச்ச நிலை அடைந்ததை எப்படிக் கண்டு பிடிப்பது?

  • பெண் குறியின் உள் உதடுகள் இரு மடங்கு தடிப்பாகும். உள் உதடுகள் வெளி உதடுகளை வெளியே உந்தித் தள்ளும். அதனால் பெண் குறியின் நுழைவாய் மிகப் பெரியதாகும்.
  • இந்த நேரத்தில் உள் உதடுகளின் நிறமும் நுண்மையான மாறுதலுக்கு உள்ளாகும். இந்தத் தோல் நிற மாற்றத்தைக் கவனித்தால் போதும் அவள் உச்ச நிலையை நெருங்கிக் கொண்டிருக்கிறள் எனச் சொல்ல முடியும்.
  • உறவின் போது உண்டாகும் கிளர்ச்சி நிலையில் மார்பகங்களின் கரு வட்டப்பகுதி தடிக்கிறது. இன்ப எழுச்சிக்கட்டத்தில் அந்த நிலை தொடர்ந்து முலைக்காம்புகள் விரைத்து நிற்கின்றன.
  • குழந்தை பெறத, பால் தராத நிலையில் இருக்கும் கன்னிப் பெண்களுக்கு இன்ப எழுச்சியில் 20 சதவிகிதம் அல்லது 25 சதவிகிதம் மார்பின் அளவே கன பரிமாணமே அதிகரிக்கும். குழந்தை பெற்ற பெண்களுக்கு இப்படி வராது. இதனால் மார்பில் உணரப்படும் உணர்வலைகள் குறைவு என்று அர்த்தம் கொள்ளக்கூடாது.

 

ஆணுக்கு ஆண் மாறுபடும் உச்ச நிலை…*

  • கிளர்ச்சி நிலையில் தொடர்ந்து பாணர்வு இறுக்கம் நீடிக்க நீடிக்க அடுத்த கட்டமான இன்ப எழுச்சி நிலைக்கு வருகின்றன. இந்த நிலை நீடித்தால் உச்சக்கட்டம் வருகிறது. இன்ப எழுச்சி நிலை ஆணுக்கு ஆண் மாறுபடும். சிலர் எழுச்சி நிலையில் நீடிக்க இயலாமல் உடனடியாக உச்ச நிலையை அடைந்து விடுவார்கள். சிலருக்கு உச்ச நிலை வரத் தாமதமாகும்.
  • பெண்ணின் இன்ப எழுச்சி நிலையில் ரத்த நாளங்களில் அதிக ரத்த ஓட்டம் காரணமாக இறுக்கம் அதிகாpத்து திசுக்கள் புடைத்தெழுகின்றன. இந்தப் புடைப்பு நிலை ஆர்காஸ்மிக் ப்ளாட்பாம்- எனப்படுகிறது. இந்த நேரத்தில் பெண்குறியின் உட்சுவர் 30 சதவிகிதம் குறுகி ஆண் குறியைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளும். இந்த நேரத்தில் கருப்பையும் முன்னுக்கு வரும்.

 

 

உச்ச கட்டத்தை அடைவதில் ஏதேனும் பிரச்சனைகளோ குறைபாடுகளோ இருந்தால் தயங்காமல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவும். 

 

 

For more details and Consultation

Contact us

Vivekanantha Clinic & Psychological Counseling Center, at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Pondicherry:- 9865212055 (Camp)

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

 

For appointment please Call us or Mail Us

 

For appointment: SMS your Name -Age – Mobile Number – Problem in Single word – date and day – Place of appointment (Eg: Rajini – 99xxxxxxx0 – உடலுறவில் பிரச்சனை, Orgasmic problems  – 21st Oct, Sunday – Chennai), You will receive Appointment details through SMS.

 

 

 

==–==

The post Orgasmic Disorder Treatment Clinic in Chennai – உடலுறவில் ஏற்படும் பிரச்சனைகளுக்கான சிகிச்சை, சென்னை, தமிழ் நாடு, appeared first on Homeoall.

No Sexual Excitement? Here is the Treatment –செக்ஸ் உணர்வே இல்லையா? இதோ சிகிச்சை

$
0
0

சின்ன குஞ்சி, குஞ்சி சின்னதா இருக்கு, viraipu thanmai kurai padu, wife no sex, husband no sex, Erectile Disfunction treatment clinic old agevelachery, chennai, tamilnadu, specialty doctor. panruti

செக்ஸ் கிளர்ச்சி எப்போது தோன்றும்..?

  • எதிர்பாராதவிதத்திலும், நேரத்திலும், செயல்களிலும் கூட செக்ஸ் உணர்வு தோன்றலாம். டைம்பாம் போல எப்போது மனதின் ஆழத்தில் செக்ஸ் உணர்வலைகள் வெடித்துப் பரவும் என்று சொல்ல முடியாது.
  • அவரவர் ரசனைக்கேற்பவும், சூழலுக்கேற்பவும் அந்த விஷயத்தில் கிளர்ச்சி உண்டாகலாம். ஒரு சிலருக்கு நேரடியாக உடலைத் தொட்டால் தான் கிளர்ச்சி, இன்னும் சிலருக்கு முத்தமிட்டால் தோன்றும், சில பேருக்கு வார்த்தைகளே விரச உணர்வைத் தூண்டும்,
  • இன்னும் சிலருக்கு நிர்வாண நிலையைப் பார்த்தால் பரவசம் உண்டாகும். அதிலும் சில பேருக்கு ஆடை அலங்காரத்தைப் பார்த்ததுமே பரவசம் கொள்வார்கள். வயது வித்தியாசமின்றி எந்த வயதினருக்கும் கிளர்ச்சி உண்டாகலாம்.
  • இன்னும் சிலருக்கு தூங்கும் போது கனவுகள் வந்து அதன் மூலம் கிளர்ச்சி உண்டாகும்.
  • தூக்கத்தில் பொதுவாக ஆண்களுக்கு ஒரு இரவில் குறைந்தது ஆறு முறையாவது குறி விரைக்கும். அதே போல பெண்களுக்கு குறியின் உள்ளே இன்ப நீர் சுரந்து கிளர்ச்சி உண்டாகும்..

இந்த உணர்வுகள் உங்களுக்கு இல்லை என்றால் சிகிச்சை தேவைப்படலாம்.

 

For more details & Consultation

Contact us.

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Pondicherry:- 9865212055 (Camp)

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

 

For appointment please Call us or Mail Us.

 

For appointment: SMS your Name -Age – Mobile Number – Problem in Single word – date and day – Place of appointment (Eg: Rajini- 30 – 99xxxxxxx0 – லிபிடோ, இம்பொடன்சி, ஆண்மை குறைவு, நரம்பு தளர்ச்சி, Libido, Impotency, nervous weakness,  – 21st Oct, Sunday – Chennai ). You will receive Appointment details through SMS

 

 

 

==–==

The post No Sexual Excitement? Here is the Treatment – செக்ஸ் உணர்வே இல்லையா? இதோ சிகிச்சை appeared first on Homeoall.


Orgasmic Disorder Treatment in Chennai, –ஆர்கசம் குறைபாடு சிகிச்சை

$
0
0

 

orgasam problem treatment in chennai, சிறுநீரக எரிச்சல், first time intercourse infection,Urinary infection female cystitis honeymoon treatment clinic in chennai, tamil nadu

செக்சில் தன்னை மறந்த நிலை என்பது என்ன?

  • உணர்வுகளின் உச்சக்கட்டம் ஒரே மாதிரியானது தான். அதாவது தொடுதல், முத்தமிடுதல், கட்டி அணைத்தல், தழுவுதல், புணர்தல், சுய இன்பம் அனுபவித்தல், திரைப்பம் மூலமோ, புத்தகங்கள் மூலமோ, அல்லது கற்பனை மூலமோ இப்படிப் பலவாறு உச்சக்கட்டம் எட்டப்படுகிறது. இது போலப் பல வகைகளில் உச்சக்கட்டத்தை அடைந்தாலும் உடல் அதற்கு ஒரே விதமாகத் தான் அனிச்சையாகப் பலன் கொடுக்கிறது என்பது தான் உண்மை.
  • பாலுணர்வுத் தூண்டலின் போது நமது உடலுக்குள் ஏற்படும் மாற்றங்கள் பற்றிய அறிவு இருந்தால் தான் செக்ஸ் பற்றிய மாயைகள் விலகி அதை முழுமையாக அனுபவிக்க முடியும்.
  • கிளர்ச்சி அடைவது என்பது என்ன? அதாவது செக்ஸ் அடிப்படையில் அலசிப் பார்த்தால் அது பால் உறுப்புக்களையும், நரம்பு மண்டலத்தையும் பொறுத்த ஓர் எதிர் அலை. மூளை தான் இந்தக் கிளர்ச்சி அத்தனைக்கும் மூல காரணமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
  • மூளையில் இருந்து கிளம்பும் மின் உணர்வுகளும், ரசாயன சமிக்ஞைகளும் தண்டுவடத்தின் மூலமும், நரம்பு நுனிகள் மூலமும் உடலெங்கும் பரவுகின்றன. மூளையில் இருந்து இப்படி ஒரு செயல் நடந்து கொண்டிருக்க, தோல்,. மற்றும் செக்ஸ் உறுப்புகள், மார்பகங்களிலிருந்து கிளம்பும் சமிக்ஞைகளும் மூளையைச் சென்றடைகின்றன. இதற்குக் காரணம் பாலுணர்வு அடிப்படையான சிந்தனை, உணர்வு, படிமம் போன்றவை இன்றி பாலுணர்வுக் கிளர்ச்சி என்ற விஷயத்துக்கே துளியும் சாத்தியமில்லை.
  • ஆனால் உடல் உணர்ச்சிகளே தேவையின்றி சில சமயம் பாலுணர்வுக் கிளர்ச்சி என்பது தனியே மூளை மட்டும் சம்பந்தப்பட்டதாகவும் இருக்கலாம். அதிலும் சில சமயங்களில் செக்ஸ் உறுப்புக்களிலிருந்து தோன்றும் இனம் புரியாத உணர்வலைகள் மிக ஆழமாக உருவாகி அதனால் மூளை என்ன உணர்ந்தது என்றே உணர முடியாமலும் போகலாம். இந்த நிலை தான் தன்னை மறந்த நிலை எனப்படுகிறது.

 

இதைப்போன்ற நிலை ஒவ்வொருமுறை உடலுறவு கொள்ளும்போதும் வரவேண்டும். அப்படி வரவில்லை என்றால் உங்களுக்கு ஆலோசனையோ சிகிச்சையோ தேவைப்படலாம்.

 

 

 

For more details & Consultation

Contact us.

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:– 9786901830

Panruti:- 9443054168

Pondicherry:- 9865212055 (Camp)

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

 

For appointment please Call us or Mail Us.

 

For appointment: SMS your Name -Age – Mobile Number – Problem in Single word – date and day – Place of appointment (Eg: Rajini- 30 – 99xxxxxxx0 – FSD, women sex problems,  – 21st Oct, Sunday – Chennai ). You will receive Appointment details through SMS

 

 

 

 

 

==–==

The post Orgasmic Disorder Treatment in Chennai, – ஆர்கசம் குறைபாடு சிகிச்சை appeared first on Homeoall.

Withdrawal method of Contraception – விந்து வரும் முன்பு ஆண்குறியை எடுத்துவிட்டால் கரு தரிக்குமா?

$
0
0

 

contraceptive clinic chennai, withdrawal method contraception clinic in chennai,

 

 

விந்து வரும் முன்பு ஆண்குறியை எடுத்துவிட்டால் கரு தரிக்காது இது சரியா?

தவறு

  • மன்மதச் சுரப்பிகள் எனப்படும் பட்டாணி அளவில் உள்ள அமைப்புக்கள் சிறுநீர்க்குழாயின் பின்புறத்தில் ப்ரோஸ்டேட் சுரப்பிகளுக்கு அடியில் காணப்படுகின்றன. அவை சுரக்கும் திரவமானது கிளர்ச்சியின் போது உச்சக்கட்டத்திற்கு சற்று முன்னர் ஆண் குறியின் நுனியில் வந்து பனி நீர்த்திவலைகள் போல இருக்கும்.

 

  • ஆனால் பெரும்பாலானோர் இதைக் கண்டதே கிடையாது என்பது தான் உண்மை. இன்னும் ஒரு சிலருக்கு ஒரு கரண்டி அளவு கூட வெளியில் கொட்டுவதும் உண்டு. இந்தத் திரவத்தை நாம் சாதாரணமாக நினைக்கக்கூடாது. காரணம் இந்தத்திரவத்தின் வழியாகவும் விந்தணுக்கள் வந்து அபூர்வமாகக் கருப்பிடிக்கச் செய்யும் வாய்ப்புகள் உண்டு. எனவே இதில் அலட்சியம் கூடாது.

 

  • குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பாத ஒரு சில ஆண்கள் உடலுறவின் போது விந்தைப் பெண்குறியின் உள்ளே செலுத்தக்கூடாது என்று மட்டும் கருதி விந்து வரும் வரை பெண்குறியின் உள்ளேயே ஆண் குறியை வைத்திருப்பார்கள். விந்து வரும் போது மட்டுமே குறியை வெளியே எடுத்து விடுவார்கள். ஆனால் இது தவறு. காரணம் ஏற்கனவே வந்த திரவத்தின் வழியாக ஒரு சில நேரங்களில் விந்தணுக்கள் சென்று கருப்பையை அடையக்கூடும் என்பதை மறந்து விடக்கூடாது.

 

  • மேலும் இந்த முறையினால் இருவருக்குமே சரியான உச்சகட்டத்தை அடைந்த உணர்வு கிடைக்காது.

 

  • இதற்கு பதில் காண்டம் உபயோகித்தால் இருவருமே நல்ல முறையில் முழுமையான இன்பம் பெறலாம்.

 

 

 

 

For more details & Consultation

Contact us.

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Pondicherry:- 9865212055 (Camp)

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

 

For appointment please Call us or Mail Us.

 

For appointment: SMS your Name -Age – Mobile Number – Problem in Single word – date and day – Place of appointment (Eg: Rajini- 30 – 99xxxxxxx0 – ED, PE, MSD, FSD – 21st Oct, Sunday – Chennai ). You will receive Appointment details through SMS

 

 

 

==–==

The post Withdrawal method of Contraception – விந்து வரும் முன்பு ஆண்குறியை எடுத்துவிட்டால் கரு தரிக்குமா? appeared first on Homeoall.

No Satisfaction in Sex? உடலுறவில் திருப்தி இல்லையா? Orgasmic Disorder Treatment in Chennai,

$
0
0

 

no orgasm, no satisfaction, inferiority complex Anxiety neurosis treatment counelsing specialsit dr.sendhil kumar vivekananda clinic velachery, chennai, panruti, cuddalore, pondycherry, tamilnadu

உச்சக்கட்டம் எப்படி இருக்கும்?

  • உடலுறவில் உச்சக்கட்டம் என்பது தான் முக்கியம். ஒரு இனம் புரியாத கிளர்ச்சிகளின் தொகுப்பு என்று கூறலாம். சில சமயங்களில் இந்த உணர்வலைகளில் உடல் முழுதும் சூடேறிப்போகும். சில சமயங்களில் அங்கமெல்லாம் சிலிர்த்துச் சிவந்து விடும். சில சமயம் உரக்கக் கத்திக் கதற வேண்டும் போலிருக்கும்.

 

  • சில சமயம் சப்த நாடிகளும் அடங்கி ஒடுங்கிப் போய் சத்தமே இன்றி மூர்ச்சையாகிப் போகும் நிலை வரலாம். இப்படி இதற்கு விளக்கம் எத்தனை தான் சொன்னாலும் தீராது. முடிவும் கிடையாது.

 

  • பூமியில் கண்ணுக்குத் தெரியாத உயிரிகள் முதல் மனிதன் வரை இதற்குள் கட்டுப்பட்டுக் கிடப்பதிலிருந்தே இந்த உச்சக்கட்டத்தின் மகிமையைப் புரிந்து கொள்ளலாம் அல்லவா?

 

  • அவரவருக்குத் தோன்றும் விதத்தில் பலவாறு இந்த உச்சக்கட்ட நிலையானது விரிவாக்கப்படும். உதாரணமாக, அந்தக் கட்டத்ததை நெருங்கும் முயற்சியிலேயே பாதி வேடிக்கை முடிந்து விடுகிறது. மீதி வேடிக்கை அத்தனை சிறப்பாக இல்லை… இது ஒருவரின் மதிப்பீடு.

 

  • உணர்வுகளின் உச்சக்கட்டம் ஒரே மாதிரியானது தான். அதாவது தொடுதல், முத்தமிடுதல், கட்டி அணைத்தல், தழுவுதல், புணர்தல், சுய இன்பம் அனுபவித்தல், திரைப்படம் மூலமோ, புத்தகங்கள் மூலமோ, அல்லது கற்பனை மூலமோ இப்படிப் பலவாறு உச்சக்கட்டம் எட்டப்படுகிறது.

 

  • இது போலப் பல வகைகளில் உச்சக்கட்டத்தை அடைந்தாலும் உடல் அதற்கு ஒரே விதமாகத் தான் அனிச்சையாகப் பலன் கொடுக்கிறது என்பது தான் உண்மை.

 

இதைப்போன்ற நிலை ஒவ்வொருமுறை உடலுறவு கொள்ளும்போதும் வரவேண்டும். அப்படி வரவில்லை என்றால் உங்களுக்கு ஆலோசனையோ சிகிச்சையோ தேவைப்படலாம்.

 

 

For more details & Consultation

Contact us.

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Pondicherry:- 9865212055 (Camp)

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

 

For appointment please Call us or Mail Us.

 

For appointment: SMS your Name -Age – Mobile Number – Problem in Single word – date and day – Place of appointment (Eg: Rajini- 30 – 99xxxxxxx0 – Pain during sex, Pain in penis  – 21st Oct, Sunday – Chennai ). You will receive Appointment details through SMS

 

 

The post No Satisfaction in Sex? உடலுறவில் திருப்தி இல்லையா? Orgasmic Disorder Treatment in Chennai, appeared first on Homeoall.

Migraine Headache Homeo Specialty Treatment Clinic in Velachery, Chennai, Tamil nadu –ஒற்றை தலைவலி ஓமியோபதி சிறப்பு சிகிச்சை மையம், வேளச்சேரி, சென்னை, தமிழ் நாடு.

$
0
0

 

ஒற்றை தலைவலி, மைக்ரேன் தலைவலி, One side head ache, head ache vomiting, Migraine headache  Homeopathy Treatment (5)

தலைவலி – Head Ache,

 

தலைவலிகள்

  • நாம் ஒவ்வொருவரும் எப்போதாவது தலைவலியினால் அவதிப்பட்டவர்களே. சில தலைவலிகள் மிகுந்த அசெளகரியத்தை ஏற்படுத்தும். ஆனால் பெரும்பான்மையானவை தற்காலிகமாக சரியாகக்கூடியவை.

 

  • பொதுவாக தலைவலிகள் தற்காலிகமாக வந்து தாமாகவே நீங்கக்கூடியவை.

 

  • ஆனால் தாங்க முடியாத அளவிற்கு தலைவலி இருக்குமேயானால் மருத்துவரை அணுகுவதற்குத் தயங்காதீர்கள்.

 

  • தலைவலியானது அதிக பாதிப்பிற்குறியதா, அடிக்கடி வரக்கூடியதா அல்லது காய்ச்சலுடன் வரக்கூடியதா என மருத்துவர் சோதிப்பார்.

 

தலைவலி எப்பொழுது ஆபத்துக்குரியது?

  • அனைத்து தலைவலிகளுக்கும் மருத்துவ உதவி தேவை இல்லை. சில தலைவலிகள் சரியான நேரத்திற்கு உணவு உட்கொள்ளாததாலும், ஒவ்வாமையாலும், தசைப்பிடிப்பாலும் ஏற்படும். அவைகளை வீட்டிலேயே சரி செய்து கொள்ளலாம்.
  • இதர தலைவலிகள் தீவிரமானவையாக இருக்க வாய்ப்புகள் அதிகம். எனவே உடனடி மருத்துவ ஆலோசனை அவசியம்.

 

கீழ்க்கண்ட அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால், தலைவலிக்குரிய மருத்துவ சிகிச்சை அவசியம் தேவை.

  • அதிக வலியுடன் திடீரென்று எதிர்பாராது வரக்கூடிய தலைவலி – Sudden severe headache.
  • பார்வையில் மாற்றம் அல்லது வேறு உடல் கோளாறுகளுடன் தொடர்புடைய தலைவலிகள். Headache with visual disturbances, and physical problems,
  • டென்ஷன் காரணமாக ஏற்படும் தலைவலி, Tension head ache.

 

ஒற்றைத்தலைவலி Migraine – மைக்ரேன் & தொகுப்புத் தலைவலி ஆகியவை இரத்தக்குழாய் சம்பந்தப்பட்ட தலைவலிகளின் வகைகளாகும். அளவுக்கு மீறிய அதிக உடல் உழைப்பும் இத்தலைவலியை அதிகப்படுத்துகின்றது. தலைப்பகுதியைச் சுற்றிலும் உள்ள திசுக்களில் ஓடக்கூடிய இரத்தக்குழாய்கள் விரிவடைவதாலோ அல்லது வீங்குவதாலோ, தலையைக் குத்துவது போன்றோ அல்லது அடிப்பது போன்றோ வலிக்கச்செய்யும். தொகுப்புத் தலைவலியை விட ஒற்றைத்தலைவலி (மைக்ரேன்) அதிக அளவில் காணப்படுகிறது.

 

தொகுப்புத் தலைவலி வாரக்கணக்கிலும், மாதக்கணக்கிலும் அடிக்கடி தொடர்ந்து வரும். இந்த தலைவலி பெரும்பாலும் ஆண்களுக்குத்தான் வரும். இது தீவிரமான வலியைத் தரும்.

 

டென்ஷன்  காரணமாக ஏற்படும் தலைவலி: – Tension Headache

  • பரபரப்பு அல்லது தசைச் சுருக்கத் தலைவலிகள் பொதுவாக வரக்ககூடியவை. Head ache due to tension and muscle stiffness.
  • ஒருவரிடம் அதிக மன அழுத்தம் இருக்கும் காலம் வரை தொடர்ந்து வலியைக் கொடுக்கும். Depression and stress related head ache,
  • டென்ஷன் தலைவலிகளுடன் தொடர்புடைய வலியானது மந்தமாக( குறைந்த அளவில்) இருந்தாலும் நீடித்து இருக்கக்கூடியது. நெற்றி, தலைப்பொட்டு & கழுத்தின் பின்பகுதியில் வலியை உணரலாம். Dull constant pain in nape of neck and temporal region.
  • டென்ஷன் தலைவலி வந்தால் தலைப்பகுதியைச்சுற்றிலும் கயிறைக் கொண்டு இறுக்கமாகக் கட்டப்பட்டதுபோல் இருக்கும் என்பார்கள். Tight sensation around head,
  • டென்ஷன் தலைவலி அதிக காலங்களுக்கு தொல்லைகொடுத்தாலும், மன அழுத்தம் இருக்கும் காலகட்டங்கள் வரை மட்டுமே தொல்லை தரும். அதன் பிறகு நின்று விடும். Tension head ache relives after over come from depression and stress.
  • டென்ஷன் தலைவலி பொதுவாக பிற அறிகுறிகளுடன் தொடர்புடையது அல்ல. ஒற்றைத்தலைவலிக்கு(மைக்ரேன்) வருவது போன்று முன் கூட்டிய அறிகுறிகள் ஏதும் இதற்கு கிடையாது. ஏற்படுகின்ற தலைவலிகளில் 90%தலைவலிகள் டென்ஷன் தலைவலிகளே.

 

 

சைனஸ் தலைவலிகள் – Sinus Head ache

சைனஸ் நோய் அல்லது டஸ்ட் அலர்ஜியின் காரணமாக இத்தலைவலி வரும். சளி அல்லது ஃப்ளூ காய்ச்சலைத் தொடர்ந்து சைனஸ் பாதைகள், மூக்கின் மேற்புறம் மற்றும் பின்புறம் உள்ள எலும்புகளில் உள்ள காற்றறைகள் ஆகியவற்றில் ஏற்படும் வீக்கத்தால் சைனஸ் தலைவலிகள் ஏற்படும்.

 

சைனஸ் பகுதிகளில் அடைப்பு அல்லது கிருமிகளின் பாதிப்பு அதிகமாகும் போது தலையில் வலி உண்டாக ஆரம்பிக்கும். இவ்வலியானது தீவிரமாகவும், தொடர்ந்தும் இருக்கும். காலை முதல் வலிக்க ஆரம்பிக்கும். தலைகுனிந்தால் துடிக்கச் செய்யும் அளவுக்கு வலிக்கும்.

 

சைனஸ் தலைவலியின் பொதுவான அறிகுறிகள்: – Symptoms of Sinus Head Ache

  • கண்களைச் சுற்றிய பகுதிகள், கன்னங்கள் மற்றும் நெற்றிப்பகுதிகளில் ஏற்படும் வலி & அழுத்தம். Pain and pressure in check, forehead.
  • மேல் வரிசைப்பற்களில் வலி இருப்பது போன்ற உணர்வு.- Pain in upper teeths.
  • காய்ச்சல் மற்றும் குளிர் – Fever with Chill
  • முக வீக்கம் – Swelling in face.

 

சைனஸ் தலைவலியால் உருவாகும் முக வீக்கத்தைக் குறைக்க சூட்டு ஒத்தடம் மற்றும் ஐஸ்கட்டிகள் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன.

 

 

ஒற்றைத் தலைவலிகள் (மைக்ரேன்) – Migraine Head ache.

ஒற்றைத் தலைவலிக்கான பொதுவான அறிகுறிகள்: Migraine Headache Symptoms

  • பார்வையில் ஏற்படும் மாற்றங்களைத் தொடர்ந்து ஏற்படும் வலி. Head ache followed by visual disturbances.
  • தலைப்பகுதியின் ஒரு புறத்தில் மிதமான வலியிலிருந்து தீவிரமான துடிக்க வைக்கும் வலி – One side mild to severe pain,
  • வாந்தி அல்லது குமட்டல் வாந்தி எடுத்தால் ஒருசிலருக்கு தலைவலி குறையும். – Nausea or Vomiting Relives head ache
  • வெளிச்சம் & இரைச்சலுக்கு எளிதில் உணர்ச்சிக்கு உள்ளாகுதல். – Emossion,Sound and Light makes migraine head ache.

 

பல்வேறு காரணிகள் ஒற்றைத் தலைவலியைத் தூண்டக்கூடியவை. மது, சாக்லேட், நாள்பட்டபால்கட்டி, பதப்படுத்தப்பட்ட இறைச்சி மற்றும் காபி போன்ற உணவுப்பொருட்கள் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். ஆல்கஹால் மற்றும் காபி பொருட்களைப் பயன்படுத்துதல் தலைவலியைத் தூண்டும்.

 

குறிப்பு:- Note

மிக அதிகமான தலைவலிகள் உங்களுக்கு இருக்குமானால், மருத்துவரை அணுகி அவற்றின் அறிகுறிகள்,பாதிப்புத்தமை மற்றும் வலியைக் குறைக்க நீங்கள் கையாண்ட நடவடிக்கைகள் முதலியவற்றைத் தெளிவாக விளக்கவும்.

 

 

ஒற்றை தலைவலி ஓமியோபதி சிகிச்சை

ஹோமியோபதி மருத்துவத்தில் பக்கவிளைவுகள் ஏற்படுத்தாத மிகச்சிறந்த மருந்துகள் உள்ளன. முறையாக சிகிச்சை மேற்கொண்டால் தலைவலியிலிருந்து விடுதலை பெறுவது உறுதி.

 

 

 

மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க

விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்

சென்னை:- 9786901830

பண்ருட்டி:- 9443054168

புதுச்சேரி:- 9865212055 (Camp)

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

For appointment please Call us or Mail Us

 

முன்பதிவிற்கு: உங்களின் பெயர் – வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில்) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: ரம்யா – 28 – 99******00 – ஒற்றை தலைவலி, மைக்ரேன், Migraine, Headache,  – 20-12-2013 – சனிக்கிழமை – சென்னை,

மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.

 

 

 

 

==–==

 

The post Migraine Headache Homeo Specialty Treatment Clinic in Velachery, Chennai, Tamil nadu – ஒற்றை தலைவலி ஓமியோபதி சிறப்பு சிகிச்சை மையம், வேளச்சேரி, சென்னை, தமிழ் நாடு. appeared first on Homeoall.

Chennai Best Psychological Counseling Clinic in Velachery, Chennai, Tamil nadu

$
0
0

 

chennai best psychologist, Dr.Senthil Kumar Psychologist - Vivekanantha Homeo clinic & Psychological Counselling Center Chennai & Panruti www.homeoall (8)

 

 

Vivekanantha Psychological Counselling Center & Homoeo cchlinic

 

We offer

PSYCHOLOGICAL GUIDANCE and COUNSELING

  • Family Guidance and Counselling
  • Carrier Guidance and Counselling
  • Sex Guidance and Counselling
  • Educational Guidance and Counselling
  • Adolescent Guidance and Counselling
  • Pre and post marital Guidance and Counselling
  • Stress Guidance and Counselling
  • Anxiety Guidance and Counselling
  • Depression relieving techniques
  • Personality development programmes

 

PSYCHOLOGICAL TESTING

  • Measuring stress
  • Measuring job satisfaction and involvement
  • Measuring organizational climate
  • Memory tests
  • Creativity test
  • Marital satisfaction test
  • Measuring anxiety
  • Attitude test
  • Assertiveness test
  • Self esteem test

 

SEXUAL PROBLEMS:

  • Husband /  Wife not having sexual desires,
  • Alcohol Addiction,
  • Smoke Addiction, Ganja Addiction.
  • Sudden Mental Shock and Sick,
  • Husband having affair with other Lady,
  • Unwanted suspecting Wife / Husband.
  • Worried because of Small Size Penis,
  • Quick Semen Ejaculation,
  • Pain during sex intercurse,
  • White Discharge – Leucorrhoea,
  • Itching in genital region – Itching in Penis / Vagina, 
  • Female Masturbation Addiction,
  • Male Masturbation Addiction, 
  • Pre mature ejaculation,
  • Semen Discharge Before having sex / watching Sex movies / while talking with female,
  • No Erection / Poor Erection, 
  • Bent Penis / Curved Penis – Worry about shape if penis 
  • Swelling in Testis -Scrotum, Penis Ball,
  • Wants to overcome from Homo Sex / Lesbian Practice / Addiction, 
  • Excessive Sexual Desire / Nymphomania / Libido / Impotency, 
  • UNABLE TO RETRACT SKIN OVER THE PENIS
  • Varicocele / VERICOCELE /Low Sperm Count / Azoospermia / Oilgo Spermia 

Childrens

  • Adamant
  • Learning Disability
  • Do not obey the parents comment
  • Violence
  • Hyperactive child
  • Sluggish child
  • Adolescent Problems
  • Teen age love and affection
  • Infatuation
  • Poor memory
  • Lack of concentration in studies
  • Sudden change of activities
  • And more…

We conduct

Personality Assessment Test

For

MNC & Corporate Companies (Recruitments and Promotion)

 

 

 

If you have any queries/problems,

We are here to help you solve your problems.

contact us.

 

The “Psychologist” Psychological Counseling Centre’s at

Chennai:– 9786901830

Panruti:– 9443054168

Pondicherry:– 9865212055 (Camp)

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

For appointment please Call us or Mail Us

 

For appointment: SMS your Name -Age – Mobile Number – Problem in Single word – date and day – Place of appointment (Eg: Rajini – 99xxxxxxx0 – Family Counseling – 21st Oct, Sunday – Chennai )

You will receive Appointment details through SMS

 

 

 

 

 

 

 

The post Chennai Best Psychological Counseling Clinic in Velachery, Chennai, Tamil nadu appeared first on Homeoall.

Hair Loss / Falling / Baldness Specialty Treatment Clinic in Velachery, Chennai, Tamil nadu –முடி கொட்டுதல் / முடி உதிர்தல் / புழுவெட்டு ஓமியோபதி மருத்துவ சிகிச்சை மையம், வேளச்சேரி, சென்னை, தமிழ் நாடு.

$
0
0

 

முடி உதிர்தல், mudi kotuthu, mayir kottuthu, thalai mudi kotuthu, male female hair loss Homeopathy Treatment (2)

 

தலைமுடி கொட்டுதல் / உதிர்தல்

 

தலைமுடி கொட்டுதல்  – Hair Falling

தலைமுடி கொட்டுதல் என்பது தலையில் உள்ள முடி பரவலாக உதிர்ந்து முடியின் அடர்த்தி குறைவது முதல் வழுக்கை ஏற்படுதல் வரையாகும். பலவேறுபட்ட காரணங்களுக்காக முடி உதிரலாம்.

 

மருத்துவ ரீதியாக தலைமுடி உதிர்வதை பலவகைப்படுத்தலாம். அவையாவன.

 

பொதுவான முடி உதிர்தல்  – Common Hair Fall

  • பொதுவாக முடி உதிர்தல் என்பது உடலில் பெரிய பாதிப்பு ஏற்பட்ட மூன்று மாதத்திற்கு பின் ஏற்படுகிறது. அதாவது நீண்ட நாட்களாக நோய்வாய்பட்டு கிடத்தல், பெரிய அறுவை சிகிச்சை அல்லது மோசமான நோய்தொற்றுக்கு பின்னர் உடலில் சுரக்கும் ஹார்மோன்களின் அளவு மாறும்போதும் முடி உதிர்தல் ஏற்படலாம். முக்கியமாக, பெண்களில், குழந்தை பிறந்த பின்னர் இது போன்று ஏற்படலாம். மிதமான அளவு முடி உதிர்தல் இருக்கும். ஆனால் வழுக்கை தோன்றுவது அரிதாக காணப்படும்.

 

மருந்துகளினால் ஏற்படும் பக்க விளைவுகள்முடி உதிர்தல் – Hair Fall Due to Side effect of Medicines.

  • சில மருந்துகளின் பக்க விளைவுகளால் ஏற்படக்கூடும். இதனால், தலை முழுவதிலும், திடீரென முடி உதிரக்கூடும்.

 

மருத்துவ ரீதியாக நோயின் அடையாளம்முடி உதிர்தல்  – Hair Fall Due to Diseases.

  • இந்த வகை முடி உதிர்தல் மருத்துவ ரீதியாக நோயின் அடையாளமாகும். அதாவது தைராய்டு பிரச்சினைகள் (ஹைப்பர் தைராய்டிஸம் Hypothyroidism மற்றும் ஹைப்போ தைராய்டிஸம் Hyperthyroidism), பாலி ஹார்மோன்களின் Sex Hormone Disorders அளவு அதிகமாகவோ அல்லது குறைவுபடும்போதோ, அல்லது மிக மோசமான சத்துணவு பற்றாக்குறை Nutritional Disorders முக்கியமாக புரதம், இரும்பு, துத்தநாகம் அல்லது பையோடின் போன்றவற்றின் குறைபாடுகளின் அடையாளமாகும். இது போன்ற குறைபாடுகள், உணவு கட்டுப்பாட்டில் உள்ளவர்கள் மற்றும் அதிக இரத்தப்போக்கு உள்ள பெண்களில் பொதுவாக காணப்படுகிறது.

 

தலையின் தோல்பகுதியில் பூஞ்சான்களினால் ஏற்படும் தொற்று நோய் –  Tinea Capitis

சில வகை பூஞ்சான்களினால் ஏற்படும் நோய் தொற்றுவினால், தலையில் வட்ட வட்டமான வடிவில் முடி உதிர்தல் ஏற்படுகிறது. இவ்வகையான முடி உதிர்தல் பொதுவாக சிறுபிள்ளைகளுக்கு வரும்.

 

 

பரம்பரையாக ஏற்படும் வழுக்கைத்தன்மை – Heredity Baldness.

ஆண்களுக்கு முடி உதிர்தல் என்பது, தலையில் முற்பகுதியில் முடிஉதிர்தல் மற்றும்/அல்லது தலையின் மேற்பகுதியில் உள்ள முடி தடிமனின்றி மெல்லியதாக காணப்படுதல் ஆகும். இம்முடியிழப்பு ஆண்களுக்கு ஏற்படும் பொதுவான வகையாகும். இவ்வகையான வழுக்கை ஒரு ஆணின் எந்த வயதிலும் ஏற்படலாம். வழுக்கை (மண்டை) மூன்று காரணிகளின் கூட்டுச் செயலினால் ஏற்படுகிறது. அதாவது பரம்பரையாக ஏற்படக்கூடிய தன்மை Heredity, ஆண்களில் சுரக்கும் ஆண் இன ஹார்மோன் Male Sex Hormone problem மற்றும் வயது அதிகரித்தல் Aging போன்றவைகளாகும். பெண்களுக்கு தலையின் முன்பாகம் தவிர, அனைத்து இடங்களிலும் தலைமுடி அடர்த்தியின்றி மெலிந்து காணப்படும். சிலருக்கு முன்பகுதியில் நிறைய முடி உதிர்ந்து சொட்டை போல இருக்கும்.

 

 

அறிகுறிகள் – Signs

நாம் ஒவ்வொரு நாளும் 50 முதல் 100 தலைமுடியினை இழக்கிறோம். ஒருவேளை இதற்கு மேற்பட்ட தலைமுடி உதிர்ந்தால் இது ஒரு வழுக்கை ஏற்படக்கூடியதற்கான காரணமாகும். பொதுவாக தலைமுடி மெலிந்து மற்றும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பகுதிகளில் வழுக்கை ஏற்படுவதையும் கவனிக்கலாம்.

 

 

தடுத்துக்காத்தல் – Prevention

  • உடல் மற்றும் மன அழுத்தத்தை குறைத்தல்,
  • நல்ல சுகாதாரமான உணவகளை உட்கொள்ளுதல்
  • நல்ல தலைமுடியினை பராமரிக்கும் முறைகள்,
  • முடி உதிர்வதை தடுக்கும் மருந்துகளை எடுத்துக் கொள்ளுதல் பூஞ்சான்களின் தொற்றுவினால் ஏற்படும் முடி இழப்பினை, முடியினை சுத்தமாக வைத்துக் கொள்வதினாலும், தொப்பி, சீப்பு அல்லது ப்ரஷ் போன்றவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதினை தவிர்ப்பதன் மூலமும் தடுத்துக் காக்கலாம்.
  • பரம்பரையாக ஏற்படக்கூடிய முடி இழப்பினை சிலவேலைகளில் மருந்துகளை உட்கொள்வதினாலும் தடுத்துக் காக்கலாம்.

 

 

தலைமுடி உதிர்தல் தடுக்க சில ஆலோசனைகள்

  • கூந்தலின் வறட்சித் தன்மையை நீக்க சில குறிப்புகள்:-
  • விளக்கெண்ணெய் தேய்க்கவும்.
  • முட்டை கலந்த ஷாம்பை உபயோகப்படுத்தவும்.
  • தயிரை தடவி ஊரவைத்து குளிக்கும் போது தலையை நன்கு அலசவும்.

 

முடி வளர, முடி கருமையாக மற்றும் முடி கொட்டுவது நிற்க சில குறிப்புகள்:-

  • முடி கொட்டிய இடத்தில் ஐஸ் கட்டியை தடவினால் முடி வளரும்.
  • கசகசாவை பாலில் ஊரவைத்து அரைத்து அத்துடன் பாசிபருப்பு மாவை கலந்து தேய்த்து வர முடி உதிர்தல் நிற்க்கும்.
  • நன்கு வளர கற்றாழை சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்தால் முடி உதிராது அடர்த்தியாகும் நன்றாக வளரும். அத்துடன் தலையும் குளிர்ச்சியாகும்.
  • சிறிய வெங்காயத்தின் சாறை எடுத்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்தால் முடி உதிராது.
  • செம்பருத்தி பூவுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்தால் முடி உதிராது அத்துடன் கூந்தல் கருமையாகவும் மாறும்.
  • முட்டை வெள்ளை கருவை தலையில் தேய்த்து 10 நிமிடம் கழித்து சிகைகாய் போட்டு குளித்தால் தலைமுடி உதிர்வது சுத்தமாக நின்று விடும்.
  • வாரம் ஒரு முறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாத காலம் குளித்து பர்க்கவும். முடி கொட்டுவது நின்று விடும் அதுமட்டும் அல்ல இந்த கீரை நரை விழுவதை தடுக்கும். கருகருவென முடி வளர தொடங்கும்.

 

இவை அனைத்தும் செய்தும் முடி உதிர்தல் நிற்க்கவில்லை என்றால் உங்களுக்கு மருத்துவ உதவி தேவைப்படலாம்.

 

முடிஉதிர்தலுக்கான ஓமியோபதி சிகிச்சை – Hair Falling Homeo Treatment

அறிகுறிகளுக்கேற்ற ஓமியோபதி மருத்துவ சிகிச்சை முடி உதிர்தலுக்கு நல்ல பலன் தரும்.

 

 

 

For more details & Consultation

Contact us.

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:– 9443054168

Pondicherry:– 9865212055 (Camp)

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

 

For appointment please Call us or Mail Us.

 

For appointment: SMS your Name -Age – Mobile Number – Problem in Single word – date and day – Place of appointment (Eg: Rajini- 30 – 99xxxxxxx0 – Hair Falling, Mudi uthirthal, mudi kotuthal, – 21st Oct, Sunday – Chennai ). You will receive Appointment details through SMS

 

 

 

 

==–==

The post Hair Loss / Falling / Baldness Specialty Treatment Clinic in Velachery, Chennai, Tamil nadu – முடி கொட்டுதல் / முடி உதிர்தல் / புழுவெட்டு ஓமியோபதி மருத்துவ சிகிச்சை மையம், வேளச்சேரி, சென்னை, தமிழ் நாடு. appeared first on Homeoall.

Urticaria / Allergic Hives Homeopathy Specialty Treatment Clinic in Velachery, Chennai, Tamil nadu –ஒவ்வாமை தடிப்பு அர்டிகேரியா ஓமியோபதி சிறப்பு சிகிச்சை, வேளச்சேரி, சென்னை, தமிழ் நாடு,

$
0
0

 

skin allergy, ஸ்கின் அலர்ஜி, Urticaria Allergic hives homeopathy specialty treatment clinic in chennai, velachery,  tamil nadu

 

Urticaria / Allergic Hives ஒவ்வாமை தடிப்பு

 

ஒவ்வாமை தடிப்பு

  • அரிப்புடன் கூடிய திட்டுதிட்டான சிவந்த அல்லது ஊதா நிற வீக்கமே ‘ ஒவ்வாமை தடிப்பு’ என்று அழைக்கப்படுகிறது.
  • உடலின் எந்தப் பாகத்திலும், இந்தத் தடிப்பு தோன்றலாம். சில மணி நேரங்களுக்கு மட்டுமே இந்த வீக்கம் இருக்கும். 48 மணி நேரத்திற்குள் தடிப்புகள் மறைந்துவிடும். அவை தோன்றியதற்கான எந்தத் தடயமும் தோலில் இருக்காது.
  • இது வழக்கமாக எல்லோருக்கும் வரக்கூடிய தோல் பாதிப்பு ஆகும்.
  • பெரும்பாலோருக்குத் தடிப்பு தோன்றி சில நாட்கள் அல்லது வாரங்களில் குணமாகிவிடும்.
  • மிக அரிதாகவே, இந்த தடிப்பு சிலருக்குப் பல வருடங்கள் வரை நீடிக்கிறது.
  • இந்தத் தடிப்பு கண் அல்லது உதட்டுப் பகுதியில் தோன்றும்போது அந்த இடம் அதிக அளவில் வீங்கிக் காணப்படுகிறது. மெல்லிய திசு என்பதால் வீக்கம் அதிகமாகிறது. பார்க்க பயங்கரமாகத் தோற்றமளித்தாலும், இந்தத் தடிப்பு 24 மணி நேரத்திற்குள் மறைந்துவிடுகிறது.

 

ஒவ்வாமை தடிப்பு வர காரணம்?

  • தோலில் உள்ள சிறு இரத்தக் குழாய்களில் ஏற்படும் நீர்க் கசிவினால் தடிப்பு தோன்றுகிறது.
  • தோலில் உள்ள இரத்தக் குழாய்களில் இயற்கையாகப் படிந்திருக்கும் ‘ஹிஸ்டமைன்’ என் வேதிப் பொருள் வெளியாவதால், தோலில் வீக்கம் ஏற்படுட்டு தடிப்பு உண்டாகிறது.
  • தொற்று, உணவு, மருந்துப்பொருள், புறக்காரணிகள் (வெளில், வியர்வை, உடற்பயிற்சி, சூரிய ஒளி, வெப்பம், அழுத்தம், குளிர்ச்சிஸ்ரீ போன்றவையே தடிப்பு உருவாகுவதற்கான வழக்கமான காரணங்கள் ஆகும்.
  • அரிதாகவே, பூச்சிக்கடியும் உடலினுள் இருக்கும் உள்நோயும் காரணங்களாக அமைகின்றன.
  • சில சமயம், காரணம் என்னவென்று தெரியாமலேயே தடிப்புகள் உடலில் தோன்றலாம்.
  • சில வகைப் பருப்புகள், முட்டை, புளிப்புச் சுவையுடைய பழங்கள், தக்காளி, மீன், உணவுப்பொருட்கள் கெடாமல் இருக்கச் சேர்க்கும் கலவைகள் போன்றவை உணவுப்பொருளால் ஏற்படும் தடிப்புகளுக்கான காரணிகள் ஆகும்.
  • நோய்த்தொற்றின் காரணமாகவும் தடிப்புகள் ஏற்படுகின்றன. சுவாசக்குழாயில் ஏற்படும் வைரஸ் கிருமித் தொற்றே, குழந்தைகளுக்குத் தடிப்பு ஏற்படக் காரணமாக அமைகிறது. பாக்டீரியா, காளான் தொற்று போன்றவற்றாமல் தடிப்பு வரலாம்.
  • சில வகை மருந்துகள் உடலுக்கு ஒத்துக்கொள்ளாததால் ஒவ்வாமை ஏற்பட்டு தடிப்புகள் வருகின்றன. தடிப்புக்குக் காரணமாக அமையும் பொதுவான மருந்துகளாக நோய்எதிர்ப்பு மருந்துகள் (பென்சிலின், சல்பான மைட்ஸ்), வலிநிவாரணிகள் ( ஆஸ்பிரின், கோடைன்), மயக்க மருந்துகள், சிறுநீரை பெருக்கும் மருந்துகள், ஆகியவற்றைச் சொல்லலாம். உடலுக்கு ஒத்துக்கொள்ளாத எந்த மருந்தும் தடிப்பை ஏற்படுத்தலாம். நாமாக மருந்துகடைகளில் வாங்கிப் பயன்படுத்தும் வைட்டமின் மாத்திரைகள், வயிற்றுவலி நீக்கி மாத்திரைகள், கண் மற்றும் காதுக்கான சொட்டுமருந்துகள், பேதி மாத்திரைகள் போன்றவற்றாலும் தடிப்புகள் வரலாம். தோல் மருத்துவரிடம் தடிப்புக்கான சிகிச்சைக்குச் சென்றால், நீங்கள் பயன்படுத்தும் அனைத்து மருந்துகளைப் பற்றியும், அவரிடம் மறைக்காமல் சொல்லுங்கள்.

 

ஒவ்வாமை தடிப்புக்கான சிகிச்சை

  • தடிப்பு வருவதற்கான சரியான காரணத்தைக் கண்டறிந்து அதை நிக்குவதே சிகிச்சைக்கான சரியான தீர்வாகும்.
  • தடிப்புக்கான காரணத்தைக் கண்டறிவதற்கு முன்னால், ‘ஆன்டி-ஹிஸ்டமைன்’ எனப்படும் ஒவ்வாமை எதிர்ப்பு மருந்து நோயாளிக்குத் தரப்படுகிறது. இந்த மருந்தை எடுத்துக்கொள்வதன் மூலம் நிவாரணம் கிடைக்கும்.
  • தொடர்ச்சியாக ஒவ்வாமை எதிர்ப்பு மருந்தை எடுத்துக்கொள்ளும்போது தடிப்பு வருவது தவிர்க்கப்படுகிறது.
  • மருந்து சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகளான மயக்கம், தலைச்சுற்றல் போன்றவற்றை தவிர்க்க, இவற்றை ஏற்படுத்தாத ஒவ்வாமை எதிர்ப்பு மருந்துகளும் கிடைக்கின்றன.
  • ஒரே ஒவ்வாமை எதிர்ப்பு மருந்து, எல்லா நோயாளிகளுக்கும் பொருந்திவரும் அல்லது குணமளிக்கும் என்ற கூற முடியாததால், உங்களுக்கு ஏற்ற ஒன்றுக்கு மேற்பட்ட மருந்தை உங்கள் மருத்துவர் பரிந்துரைப்பார்.
  • கார்டிசோன் ஸ்டீராய்ட் மருந்துகள் எளிதாக தற்காலிக குணமளிக்கும் என்றாலும், அதிக பக்கவிளைவுகளை அவை உருவாக்கும் என்பதால் நீண்ட நாட்களுக்கு அவற்றை பயன்படுத்தக் கூடாது.
  • தோல் பரிசோதனைகள் செய்துகொள்வது பெரும்பாலும் பலனளிப்பதில்லை.

 

 

 

ஒவ்வாமை தடிப்புக்கான ஓமியோபதி சிகிச்சை

நோயின் அறிகுறிகளுக்கேற்ற ஹோமியோபதி மருத்துவ சிகிச்சை நல்ல பலனளிக்கும். தயங்காமல் ஹோமியோபதி மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றால் நல்ல பலன் பெறலாம்.

 

Whom to contact for Allergic Hives / Urticaria Treatment

Vivekanantha Homeopathy Clinic Doctor treats many cases of Allergic Hives / Urticaria  In his medical professional experience with successful results. Many patients over come from their issues after taking treatment from our center.  You can consult our Doctor  in Chennai at Vivekanantha Homeopathy & Psychological Clinic, Velachery, Chennai 42. To get appointment please call 9786901830, +91 94430 54168 or mail to consult.ur.dr@gmail.com,

 

 

For more details and Consultation

Contact us

Vivekanantha Clinic & Psychological Counseling Center, at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Pondicherry:- 9865212055 (Camp)

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

 

For appointment please Call us or Mail Us

 

For appointment: SMS your Name -Age – Mobile Number – Problem in Single word – date and day – Place of appointment (Eg: Rajini – 99xxxxxxx0 – ஸ்கின் அலர்ஜி, ஹைவ்ஸ், தோல் நோய்கள், அர்டிகேரியா urticaria, Allergic Hives, Itching Skin, Skin Hives.  – 21st Oct, Sunday – Chennai), You will receive Appointment details through SMS.

 

 

 

==–==

The post Urticaria / Allergic Hives Homeopathy Specialty Treatment Clinic in Velachery, Chennai, Tamil nadu – ஒவ்வாமை தடிப்பு அர்டிகேரியா ஓமியோபதி சிறப்பு சிகிச்சை, வேளச்சேரி, சென்னை, தமிழ் நாடு, appeared first on Homeoall.


டான்சில்ஸ் / டான்சிலைட்டிஸ் / அடினாய்ட் ஓமியோபதி சிறப்பு சிகிச்சை மையம், வேளச்சேரி, சென்னை, தமிழ் நாடு – Tonsils / Tonsillitis / Adenoid Homeopathy Specialty Treatment Clinic in Velachery, Chennai, Tamil nadu, India

$
0
0

 

 

 

டான்சிலைட்டிஸ் ஹோமியோபதி மருத்துவம் – அறுவை சிகிச்சையிலிருந்து விடுதலை.

டான்சில் என்பது  ஒரு  தேவையற்ற  உறுப்பு அல்ல . அது  நமது  உடலில்  நோயை  எதிர்க்கும்  ஒரு  நின நீர்  சுரப்பி  ஆகும் . டான்சில் நமது  உடலில்  கிருமிகளை  நுழைய விடாமல்  தடுக்கிறது (Tonsils acts like a Police men of Body).

 

டான்சில்  என்பது  தொண்டையில் இரு பக்கங்களிலும் உள்ள  இரு  உருண்டையான  திசு தொகுப்பு ஆகும் . இதை நோய்க்கிருமி தாக்குவதால் வரும் வீக்கமே  டான்சிலைட்டிஸ் – Tonsillitis எனப்படுகிறது .

 

டான்சிலைட்டிஸ் வர காரணங்கள் – Tonsillitis Causes  :

நீர் , உணவு , காற்று மூலம்   வரும்  பாக்டீரியா, வைரஸ்  முதலிய  நுண் உயிரிகள் டான்ஸிலை தாக்குவதால் வீக்கம் ஏற்படுகிறது .

 

அறிகுறிகள் :

  • அடிக்கடி வரும் ஜுரம் – Frequent attack of fever
  • அடிக்கடி சளி பிடித்தல் – Frequent attack of cold, cough,
  • தொண்டையில் வலி, வீக்கம் Pain and swelling in throat
  • காது வலி , Ear Pain,
  • வாய் துர் நாற்றம் – Bad breath,
  • விழுங்குவதில் சிரமம்  – Difficult to swallowing
  • குரலில் ஒரு கரகரப்பு – Harshness of voice
  • கழுத்தில் நெறி கட்டி – Lymphadenitis
  • வயிறு வலி – Abdominal and Stomach pain

 

 மருத்துவம் : 

  • ஆங்கில மருத்துவத்தில் ஆண்டிபயாட்டிக்ஸ் –Antibiotics எனப்படும் பாக்டீரியா எதிர்ப்பு மருந்துகள் தற்காலிக பயனளிக்கும் ஆனால் ஆண்டிபயாட்டிக்ஸ் மருந்துகளை தொடர்ந்து உட்கொள்வதால் பின்விளைவும் பக்க விளைவுகளும் ஏற்படலாம்.
  • இருப்பினும் ஆங்கில மருந்துகளை மருத்துவரின் ஆலோசனை படி மட்டுமே சாப்பிட     வேண்டும்.
  • அறுவை சிகிச்சையை முடிந்த  வரை  தவிர்ப்பது   நல்லது . சுத்தமான  நீர் , உணவு  அருந்தவேண்டும் .
  • திரவ உணவுகள்  மட்டும் தரவேண்டும்.
  • வெது வெதுப்பான உணவுகள்  தேரவேண்டும் , சூடான & குளிர்ச்சியான பொருள்கள்  தரகூடாது.
  • வெந்நீரில் உப்பு போட்டு வாய் கொப்புளிக்க  வேண்டும்

 

அறுவை சிகிச்சை  தேவையா ?

  • ஒரு வருடத்திற்குள் எட்டு முறைக்கு  மேல்  டான்சில்  வீங்கி  ஜுரம் வந்தாலோ,
  • Quinsy எனப்படும் டான்சில்ஸ்  சீழ்  கட்டி  வந்தாலோ,
  • அடிக்கடி காதில் சீழ் வடிந்தாலோ,
  • Retension cyst  எனப்படும் கட்டி  வந்தாலோ

அறுவை சிகிச்சை செய்வது பற்றி ஆலோசிக்கலாம்.

 

 

அறுவை சிகிச்சையை கடைசி  வாய்ப்பாக  செய்யவேண்டும் , ஏனெனில்  டான்ஸில்ஸ் என்பது அப்பெண்டிக்ஸ்  போல ஒரு தேவை  அற்ற  உறுப்பு அல்ல . மாறாக  குழந்தையின்  எதிர்ப்பு சக்திக்கு  தேவையான  ஒன்று . 

 

 

டான்சிலைட்டிஸ் ஹோமியோபதி மருத்துவம்

ஆரம்ப மற்றும் நாட்பட்ட டான்சிலைட்டிஸ் பிரச்சனைக்கு ஹோமியோபதி மருத்துவம் ஒரு நல்ல தீர்வு. அறிகுறிகளுக்கேற்ப நோய் எதிர்ப்புத்தண்மையை அதிகப்படுத்தும் ஹோமியோபதி மருந்துகளை அனுபவம் வாய்ந்த ஹோமியோபதி மருத்துவரின் ஆலோசனை பேரில் உட்கொண்டால் டான்சில்ஸ் பிரச்சனையிலிருந்து  அறுவை சிகிச்சையின்றி விடுபடலாம்.

 

டான்ஸிலைட்டிஸ் ஹோமியோபதி சிகிச்சைக்கு தொடர்பு கொள்ளவும்

ஹோமியோபதி சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம்   ஆரம்ப மற்றும் நாட்பட்ட டான்சிலைட்டிஸ் நோய்க்கு சிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com

 

 

மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க

விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்

சென்னை:- 9786901830

பண்ருட்டி:- 9443054168

புதுச்சேரி:- 9865212055 (Camp)

மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

 

முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.

 

முன்பதிவிற்கு: உங்களின் பெயர் – வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில்) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: ரம்யா – 12 – 99******00 – Tonsillitis – 20-12-2013 – சனிக்கிழமை – சென்னை, மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.

 

 

 

 

==–==

The post டான்சில்ஸ் / டான்சிலைட்டிஸ் / அடினாய்ட் ஓமியோபதி சிறப்பு சிகிச்சை மையம், வேளச்சேரி, சென்னை, தமிழ் நாடு – Tonsils / Tonsillitis / Adenoid Homeopathy Specialty Treatment Clinic in Velachery, Chennai, Tamil nadu, India appeared first on Homeoall.

சர்க்கரை / நீரிழிவு நோயா கவலை வேண்டாம் – Dont Worry for Diabetes

$
0
0

 

சக்கரை நோய், நீரிழிவு நோய், சர்க்கரை வியாதி, diabetes homeopathy treatment chennai velachery

 நீரிழிவு நோயை பற்றி தெரிந்துகொள்ளுங்கள் – Know about Diabetes

 

யாருக்கு டயபடீஸ் வர வாய்ப்புள்ளது?

  • உடற்பருமன் உள்ளவர்களுக்கும் மூன்றரை கிலோவிற்கு மேல் எடையுள்ள குழந்தையை பெற்றெடுத்த தாய்க்கும் டயபடீஸ் வர சந்தர்ப்பம் உள்ளது. அவர்கள் அதற்கான பரிசோதனை செய்துகொள்வது நல்லது. தவிர 30 வயதினருக்கு மேல் உள்ளவர்களும், முக்கியமாக தனக்கு முந்தைய தலைமுறையினருக்கு (உதாரணம் தந்தை, தாத்தா) டயபடீஸ் இருந்திருந்தால் அவர்கள் கண்டிப்பாக டயபடீஸ் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

 

டயபடீஸ் அறிகுறிகள் – Diabetes Symptoms

  • திடீரென்று எடைகுறையும்.
  • சிறுநீர் அதிகம் வெளியாகும்.
  • பசி அதிகரிக்கும்.
  • சோர்வு, தோள்பட்டை வலி,
  • பிறப்புறுப்புகளில் அரிப்பு,
  • கண்பார்வை மங்கும்.
  • புண்ணோ, கட்டியோ வந்தால் சீக்கிரம் ஆறாது…

ஆனால், 30 சதவிகிதத்தினருக்கு மட்டுமே இப்படி அறிகுறிகள் தென்படும். மீதமுள்ள 70 சதவிகிதத்தினருக்கு அறிகுறிகளே தெரியாது. தங்களுக்கு டயபடீஸ் இருப்பதை உணராமலேயே, அதை அறியாமல்தான் பலர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். வேறு ஏதாவது ஒரு மருத்துவ சிகிச்சைக்கு வரும்போதுதான் பலருக்கும், டயபடீஸ் உள்ளதே கண்டுபிடிக்கப்படுகிறது.

 

டயபடீஸ் மற்றும் இரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் தொடர்ந்து மாத்திரை எடுத்துக் கொள்வதால் வரும் பக்க விளைவுகள். Diabetes Medicines Side Effects

  • டயபடீஸால் பாதிக்கப்பட்டவர்கள் வாழ் நாட்கள் முழுவதும் மாத்திரை உட்கொள்வதன் மூலம்தான் பாதுகாப்பாக இருக்க முடியும். பக்க விளைவுகள் ஏற்படும் என்று மாத்திரை எடுத்துக் கொள்ளாமல் இருந்தால் சர்க்கரை வியாதியும், இரத்த அழுத்தமும் கட்டுப்பாடு மீறி சில விபரீத விளைவுகளை ஏற்படுத்திவிடும்!

 

லோ சுகர் – Low Sugar

இந்த நிலை சற்று ஆபத்தானது.. ஆழ் மயக்கம் என்கிற விபரீத நிலைக்கு நம்மைத் தள்ளிவிடும்! லோ சுகர் எனில் முதலில் பசி, படபடப்பு, நடுக்கம், பதட்டம், தலைவலி, பார்வை மங்குதல், அதிக வியர்வை, எரிச்சல், குழப்பம், தூங்கி வழிதல், மயக்கம் ஏற்படும் அதுவே ஆழ் மயக்கத்துக்குள் கொண்டு சென்றுவிடும். காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் தாக்கினால் நம் உடலின் சர்க்கரையின் அளவு சட்டெனக் குறையும். இதைத் தவிர்க்க அந்த நேரத்தில் உடனடியாக இனிப்பு, அல்லது பழச்சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி இருந்தால் லோ சுகர் வராமல் தடுக்க ஒரு சில நாட்களுக்கு டயபடீஸ் மாத்திரையின் அளவை குறைத்துக் கொண்டு மருத்துவரின் ஆலோசனையை உடனே பெறவேண்டும்.

 

டயபடீஸ் டயட் & உடற்பயிற்சி  – Diabetes Diet and Exercise

  • நடப்பது, சைக்கிளிங், ஜாக்கிங், நீந்துதல் போன்ற உடற்பயிற்சிகள் செய்யலாம்.
  • வெறுமனே ஆசைக்காக செய்து விட்டுவிடாமல் தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதே நல்லது.
  • உடற்பயிற்சியினால் ரத்தத்தில் சர்க்கரையளவு குறையும். கொழுப்புச் சத்தும் குறையும்!
  • இதயத்தை பாதுகாக்கும் ஹெச்.டி.எல். எனப்படும் நன்மை தரும் கொலஸ்ட்ராலின் அளவு அதிகமாகும்!
  • டி.ஜி.எல். என்ற கெட்ட கொலஸ்ட்ரால் அளவு குறையும்.
  • டயபடீஸ் உள்ளவர்கள் தொடர்ந்து ஸ்நாக்ஸ் அயிட்டங்கள் சாப்பிடுவதால் உடல்பருமன், இரத்த அழுத்த நோயால் பாதிக்கிறார்கள்.
  • பாஸ்ட்புட் அதிகம் சாப்பிடும், அதிக உடல் உழைப்பற்ற துறையில் உள்ளவர்களே இந்நோயால் அதிகம் பாதிப்படைகிறார்கள். உடற்பயிற்சியின் மூலம் அவர்களின் மன அழுத்தத்தை நன்றாகவே குறைக்க முடியும்.
  • டயபடீஸ் உள்ளவர்கள் நல்ல பாத அணிகள் போட்டு நடக்க வேண்டும். காரணம் கால்கள்தான் சீக்கிரமே பாதிக்கப்படும்.

 

டயபடீஸைக் கட்டுப்படுத்தாவிட்டால் அதனால் ஏற்படும் பின் விளைவுகளுக்கும் சிகிச்சை முறைகளுக்கும் அதிக செலவுகள் ஏற்படும். அப்படியே ஆனாலும்கூட பூரண நிவாரணம் கிடைக்காது. எனவே மருத்துவரின் ஆலோசனையையும், மருந்துகளையும் சரியான நேரத்திற்கு எடுத்துக் கொண்டால், சர்க்கரை நோயைக் கண்டு பயப்படவேண்டாம்!

 

ஆரம்ப நிலையிலேயே மருத்துவரை அணுகி டயபடீஸூக்கான மருந்துகளை எடுத்துக் கொண்டாலே இது முற்றாது. ஆனால், இப்படி மருத்துவரின் ஆலோசனைப்படி நடக்காமல் மருந்துகளையும் சரியாக எடுக்காமல் இருந்தால் டயபடீஸ் முற்றிவிடும்! டயபடீஸை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்காவிட்டால் கண், சிறுநீரகம், இதயம், நரம்புகள் போன்ற உறுப்புகள் கண்டிப்பாக பாதிக்கப்படும். நோயின் பாதிப்பு அதிகமாகி சில நேரம் கோமா நிலைக்குத் தள்ளப்படுவதும் உண்டு.

 

குழந்தைக்கு வரும் டயபடீஸ் – Diabetes in Childrens

வைரஸ் இன்ஃபெக்ஷன் மற்றும் நம் உடலில் இருக்கும் பீட்டா செல் இன்சுலின் சுரப்பு அதிகமாக சுரப்பதுதான் இதற்குக் காரணம். இதை மாத்திரையினால் குணப்படுத்தவோ, கட்டுப்படுத்தவோ முடியாது. இன்சுலின் ஊசியால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும். ஆனால் குணப்படுத்த முடியாது. தாய், கர்ப்ப காலத்தில் சர்க்கரையின் அளவை சரியாக வைத்திருந்தால் குழந்தைகளுக்கு இந்நோய் வராமல் தடுத்துவிடலாம். கட்டுப்பாட்டில் உள்ள சர்க்கரை வியாதியினால் எந்த ஒரு பின் விளைவுகளும் வருவதில்லை. நீங்கள் உங்கள் உடம்பில் சர்க்கரையின் அளவை எப்படி வைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதே மிக முக்கியமான ஒன்று. உங்கள் கட்டுப்பாடு உங்கள் கைகளில்தான் இருக்கிறது.

 

சாப்பிட வேண்டிய உணவு: Food to be Advised

  • கொய்யா,
  • ஆப்பிள்,
  • ஆரஞ்சு,
  • சாத்துக்குடி,
  • சிலதுண்டு பப்பாளி,
  • தக்காளி,
  • காலிபிளவர்,
  • முட்டைக்கோஸ்,
  • இஞ்சி,
  • குடை மிளகாய்,
  • புடலங்காய்,
  • சுரக்காய்,
  • பீர்க்கங்காய்,
  • பீன்ஸ்,
  • வெண்டைக்காய்,
  • முளைகட்டிய பயிர்,
  • காராமணி,
  • பச்சைப்பயிறு

போன்றவை உட்கொள்ளலாம்.

 

பின்குறிப்பு:

சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் உள்ளவர்கள் மேற்கண்ட ஏதேனும் ஒரு பழத்தை நாளன்று எடுத்துக் கொள்ளலாம்.

 

தவிர்க்க வேண்டியவை: Foods to be Avoided

  • வாழைப்பழம்,
  • செர்ரி,
  • சீதாப்பழம்,
  • அன்னாசி,
  • பலாப்பழம்,
  • உருளைக்கிழங்கு,
  • பரங்கிக்காய்,
  • காரகருணை,
  • சேனைக்கிழங்கு,
  • கேரட்,
  • பீட்ரூட்,

மற்றும் கார்போ ஹைட்ரேட் உணவுவகைகள் எல்லாம் தவிர்க்க வேண்டியவை.

மீதமுள்ள மற்ற பழவகைகளையும் தவிர்க்கவும்.

 

பொரித்துச் சாப்பிட வேண்டாம். பொரியல் செய்து சாப்பிடலாம்.

 

 

==–==

The post சர்க்கரை / நீரிழிவு நோயா கவலை வேண்டாம் – Dont Worry for Diabetes appeared first on Homeoall.

Psoriasis Specialty Treatment Clinic in Chennai, Tamil nadu, India –சொரியாசிஸ் சிறப்பு சிகிச்சை மையம், சென்னை, தமிழ் நாடு, இந்தியா

$
0
0

 

soriasis, soreases, suriasis, சொரியாசிஸ், சொரியசிச், Psoriasis  Homeopathy Specialty treatment Dr.Senthil Kumar, Vivekanantha homeopathy clinic, Velachery, Chennai, Panruti, pondichery, Cuddalore  (13)

 

சோரியாஸிஸ் – Psoriasis

 

சோரியாஸிஸ் என்றால் என்ன? – What is Psoriasis

சோரியாஸிஸ் என்பது ஒருவரிடமிருந்து மற்றவருக்குத் தொற்றாத  ஒருவகை தோல் நோய்.  ஒரு சில குடும்பத்தில் பரம்பரையாக வர வாய்ப்பு உண்டு. இவ்வியாதியானது, தோல் சிவந்து அதன் மேல் மீன் செதில்கள் போன்ற தடிப்புகளை தோலின் மேல் ஏற்படுத்தும். இந்நோயின் அறிகுறிகள் வருடக்கணக்கில் இருக்கும். இவவியாதி ஆண்கள், பெண்கள் இருவரையும் பாதிக்கும். Psoriasis is non infective skin disease, Eruption with redness in skin covered with fish like silver scaly dead cells.

 

சோரியாஸிஸ் வர காரணம்.- Psoriasis Causes

குறிப்பிட்ட காரணம் தெரியாத போதும், கீழ்கண்ட இரண்டு முக்கிய காரணங்களால் வரலாம்.

  • பரம்பரையாக வரக்கூடியது – Heredity
  • ஆட்டோ இம்யூன் ரெஸ்பான்ஸ் எனும் தனது உடற் செல்களை அழிக்கக் கூடிய பொருள் தனது உடலிலேயே ஏற்படும் நிலை – Auto Immune Response disorder.

 

மீன் செதில் போன்று சிவப்புநிற தடிப்புகள் ஏன் ஏற்படுகின்றன? – Why silver scaly eruption forms?

பொதுவாக தோலின் மேற்பரப்பில் உள்ள தோல் செல்கள்  முதிர்ச்சி அடைந்தவுடன் தோலின் மேற்பரப்பில் இருந்து உதிர்ந்துவிடும். தோலில் உள்ள செல்கள் வளர்ந்து முதிர்ச்சி அடைந்து உதிர்வதற்கு நான்கு வாரங்கள் ஆகும். சோரியாஸிஸ் கண்ட நபருக்கு தோல்செல்கள் 3 முதல் 4 நாட்களுக்கும் வேகமாக கொட்டிவிடும். இப்படி அதிகப்படியான தோல்செல்கள் கொட்டுவதால் சோரியாஸிஸ் என்னும் தோல் நோய் ஏற்படுகிறது. The person affected with psoriasis may prone to rapid skin proliferation and cells died very fast. So silver scaly eruptions forms regularly.

 

சோரியாஸிஸை எப்படி கண்டறிவது – Psoriasis Identification

  • தோல் சிவந்திருத்தல், – Redness in Skin
  • வெள்ளி நிறத்தில் மீன் செதில்கள் போன்ற வட்டவட்டமான தடிமன்கள்/ புண்கள் ஏற்படுதல், Silver Fish like scaly flacks covers in eruptions.
  • அரிப்பு – itching,
  • தோல் தடிமனாதல் – Thickening of Skin,
  • வெடிப்புகள் ஏற்படுதல், – Cracks in Skin,
  • கை மற்றும் பாதங்களில் கொப்புளங்கள் ஏற்படுதல் – Boils in Palm and Sole,
  • போன்றவை சோரியாஸிஸ் அறிகுறிகள் ஆகும்.
  • அறிகுறிகள் மிதமானது முதல் மோசமானது வரை காணப்படும்.

 

சோரியாஸிஸை அதிகமாக்கும் காரணிகள் – Triggering factors for Psoriasis

சில காரணிகள் சோரியாஸிஸ் நோயை அதிகப்படுத்தும். அவற்றுள் சில.

  • வேதிப்பொருட்கள், – Chemicals,
  • தொற்று நோய் – Infective Diseases,
  • சொறிவதினால் ஏற்படும் காயங்கள், – Ulceration wounds due to Itching and Scratching,
  • சூரிய கதிர்களினால் ஏற்படும் காயங்கள், – Sun burns,
  • ஹார்மோன் சுரப்பதில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள் – Hormonal Disorders,
  • புகைபிடித்தல், – Smoking,
  • புகையிலை பீடா – Tobacco chewing and Betel nut leaves,
  • மன அழுத்தம்.- Stress, tension, depression, anxiety,

 

சோரியாஸிஸ் நோய் அடுத்தவருக்கு தொற்றுமா?

இல்லை. சோரியாஸிஸ் தொற்றும் தன்மை கொண்டதல்ல.

 

சோரியாசிஸ் நோயினை கட்டுப்படுத்த – How to control Psoriasis

  • தோலில் காயம் ஏற்படுவதை தவிர்க்கவும் – Keep your skin from wounds,
  • வெய்யில் படுவதால் தோலில் ஏற்படும் காயத்தைத் தவிர்க்கவும் – Avoid Sun burns,
  • மது மற்றும் புகைபிடித்தலை தவிர்க்கவும் – avoid smoke and alcohol.
  • நிலைமையை மோசமாக்கும் மருந்துகள் உட்கொள்வதை தவிர்க்கவும் – Don’t take unwanted medicines,
  • மன அழுத்தத்தை கட்டுப்படுத்த வேண்டும் – keep away from stress, anxiety, depression, worries, tension,
  • நீண்ட நேரம் தண்ணீரில் நீந்துவதை குறைக்கவும் – avoid to swim in long time,
  • தோல் பகுதியினை சொறிவதை தவிர்க்கவும் – don’t scratch the skin,
  • தோலோடு உரசும் தன்மையற்ற சரியான உடைகளை அணியவும் – Wear Loose dress,
  • உடல் நலக்குறைவு மற்றும் தொற்றும் வியாதிகள் ஏற்படும்போது மருத்துவரை அணுகவும் – consult the Doctor periodically especially during infection and Diseased conditions.

 

 

உணவு பழக்கம் – Diet for Psoriasis

சோரியாஸிஸ் நோயினால் பாதிக்கப்பட்ட நபர் எந்த உணவை உட்கொண்டால் நிலமை நன்றாக இருக்கிறது என்று உணர்கின்றாரோ அந்த உணவையே உட்கொள்ளவது நல்லது. ஏனெனில் நல்ல உணவு பழக்க முறை மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை சோரியாஸிஸ் நோயாளிகளுக்கு நன்மை பயக்ககூடியவை.- Take the food which is suited for your health condition,

 

Whom to contact for Psoriasis –சொரியாசிஸ் Treatment

Vivekanantha Homeopathy Clinic Doctor treats many cases of Psoriasis, In his medical professional experience with successful results. Many patients over come from their issues after taking treatment from our center.  You can consult our Doctor  in Chennai at Vivekanantha Homeopathy & Psychological Clinic, Velachery, Chennai 42. To get appointment please call 9786901830, +91 94430 54168 or mail to consult.ur.dr@gmail.com,

 

 

For more details and Consultation

Contact us

Vivekanantha Clinic & Psychological Counseling Center, at

Chennai:– 9786901830

Panruti:- 9443054168

Pondicherry:- 9865212055 (Camp)

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

 

For appointment please Call us or Mail Us

 

For appointment: SMS your Name -Age – Mobile Number – Problem in Single word – date and day – Place of appointment (Eg: Rajini – 99xxxxxxx0 – Psoriasis, soreasis, soreases – 21st Oct, Sunday – Chennai), You will receive Appointment details through SMS.

 

==–==

The post Psoriasis Specialty Treatment Clinic in Chennai, Tamil nadu, India – சொரியாசிஸ் சிறப்பு சிகிச்சை மையம், சென்னை, தமிழ் நாடு, இந்தியா appeared first on Homeoall.

சொரி, சிரங்கு, அரிப்பு, படை, தோல் நோய்கள் சிறப்பு சிகிச்சை மையம், வேளச்சேரி, சென்னை, தமிழ் நாடு – Itching, Skin Diseases, Skin Allergy, Scabies, Specialty Treatment Clinic, Velachery, Chennai, Tamil nadu

$
0
0

சொறி  Itching -  சிரங்கு  - ஸ்காபீஸ் Scabies, scabies skin diseases treatment clinic in velachery, chennai tamil nadu, india

 

சொறி  Itching –  சிரங்கு  – ஸ்காபீஸ் Scabies

 

சிரங்கு  என்றால் என்ன? What is Scabies

சிரங்கு நோயானது சார்கோபீஸ் எனும் ஒட்டுண்ணியால் வரும் நோய் ஆகும்.இந்த ஒட்டுண்ணியானது 0.3 மி.மீட்டர் நீளம் கொண்டது.பெண் ஒட்டுண்ணிகள் தோலுக்கு அடியில் சென்ற 2 முதல் 3 மணி நேரத்திற்குள் 2 அல்லது 3 முட்டையிடும்.இந்த முட்டைகள் 10 நாட்களுக்குள் ஒட்டுண்ணியாக மாறிவிடும்.இந்த ஒட்டுண்ணிகளால் உடலில் அரிப்பு ஏற்படும்.தொற்றும் உருவாகும்.

 

 

ஸ்காபீஸ் Scabies  Infection தொற்று

  • இது நபருக்கு நபர் தொற்றை பரவச்செய்ய கூடியது ஆகும்.
  • நண்பர்கள் மற்றும் குடும்பத்தாருடன் இரவில் உறங்கும், போது இந்த தொற்று ஏற்பட்டவர்களின் ஆடைகள்,படுக்கை விரிப்புகள் மூலம் மற்றவர்களுக்கும் பரவும்.
  • கைக்குலுக்குதல், கைகளைபிடித்தல் போன்ற செயல்களாலும் சிரங்கு பரவும்.
  • பெண் ஒட்டுண்ணிகள் ஈன்ற முட்டைகள் 10 நாட்களில் வளர்ச்சி அடைந்து சிரங்குகளில் அரிப்பு ஏற்படும்.
  • இந்த ஒட்டுண்ணிகள் தாக்கம் பரவலாக இருக்கும்.இதற்கு உரிய சிகிச்சை எடுத்துக்கொள்ளாவிட்டால், நீண்ட காலம் மிகவும் சிரமப்படும் வாய்ப்பு உருவாகி விடும்.
  • உடுத்தும்,உடுத்திய ஆடைகள், படுக்கை விரிப்புகளில் தொற்று நிலைத்து தங்கி இருக்கும்.
  • சிகிச்சைக்கு பிறகு நோயாளி அறியாமல் அதே நோயுள்ள ஒருவரை சந்திக்க வேண்டிய நிலையில் மீண்டும் எளிதாக சிரங்கு தொற்று ஏற்பட்டு விடும்.

 

 

ஸ்காபீஸ் Scabies  Symptoms அறிகுறிகள்

  • தோலில் சிரங்கு,ஒட்டுண்ணி தொற்றியவுடன் அரிப்பு ஏற்படும். முடிச்சுகள் போன்று சிவப்பு நிறத்தில் கொப்புளங்கள் ஏற்படும்.
  • தொடர்ந்து அரிப்பு இருக்கும்.
  • இரவில் மோசமான நிலையில் அரிப்பு அதிகம் இருக்கும்.
  • தோலில் தடிப்புகள்,செதில்கள் உருவாகும்.
  • விரல்கள் தடித்து வீங்கி இருக்கும்.
  • விரல்களின் சந்து,மேல்புற விரல்கள்,கால் விரல்கள்,இடுப்புகள், அக்குள், முழங்கைகள்,முழங்கால்கள் மனிக்கட்டு, தொப்புள், மார்பகங்கள், பிட்டத்தின் கீழ் பகுதி,எப்போதாவது ஆண்குறி மற்றும் விதைப்பைகளிலும், இடுப்பு மற்றும் வயிறு, உள்ளங்கைகள், கழுத்தின் மேல்பகுதி ஆகியஇடங்களில் ஒட்டுண்னிகளின் தொற்று ஏற்பட்டு சிரங்கு உண்டாகும்.
  • மே 2002, நோய் தடுப்பு அமைப்பானது புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டுதளில் சொறிநோயை பால்வினை நோயின் வரிசையில் சேர்த்துள்ளனர்.
  • பிறாண்டுவதினால் சில சமயம் பூச்சிகள் நீக்கப்படுகின்றன. அதிகப்படியாக 15 தொற்று கிருமிகள் ஒன்று சேர்ந்தால் தான் தொற்று ஏற்படுகிறது.
  • ஆயிரம் முதல் லட்சம் ஒட்டுண்ணிகள் வரை தொற்று ஏற்ப்படுவது ஒருவர் பிறாண்டாமல் இருப்பதினாலோ அல்லது நோய்எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதனாலோ இருக்கலாம்.இந்த நோயாளிகள் மனநிலை சரியில்லாதவர்களாக இருக்கலாம். உடல்பலவீனமானவர்களாக இருக்கலாம். வெள்ளைப்படுதல் ,அல்லது நீரிழிவு போன்ற பிற நோய்கள் இருக்கலாம்.
  • நோய்எதிர்ப்பு சக்தியினை குறைக்கக்கூடிய மருந்துகளை எடுப்பவராக இருக்கலாம். அல்லது எய்ட்ஸ் போன்ற நோய்எதிர்ப்பு சக்தியை குறைக்கக்கூடிய நோயாளியாக இருக்கலாம்.

 

 

நோய் கண்டறிதல்ஸ்காபீஸ் Scabies Diagnosis

  • சிரங்கு உருவாக்கும் பூச்சியினை அது தோலில் உறுவாக்கிய அடையாளங்களை வைத்தும் கண்டறியலாம். கிருமிஅழிக்கப்பட்ட ஊசிகள் மூலம் சிரங்குகளின் சிறிய பகுதியினை மைக்ரோஸ்கோப் மூலம் பார்த்து தொற்று உள்ளதா/இல்லையா என அறிய முடியும்.
  • எப்பொதாவது நாய்களின் மேல் உள்ள பூச்சிகளின் மூலம் இத்தொற்று மனிதனுக்கு பரவலாம்.
  • மனித உடலில் நீண்ட காலம் தாங்கி இருக்க முடியாது.
  • தாக்க கூடிய காலம் சிறிது காலமாகவே இருக்கும்.
  • இதன் தொற்றும் குறைவாகவே கானப்படும்.

 

 

ஸ்காபீஸ் Scabies Treatment சிகிச்சை

பல வகையான கிரீம்கள்(பொதுவாக 5 % பெர்மத்தெரின் கொண்டது) உடலில் பூசி 12 to 24 மணி நேரம் வைத்திருக்க வேண்டும்.இதன் பின்னும் பூச்சிகள் இருந்தால் ஒருவாரம் கழித்து அரிப்புக்கான குழம்பினை பயன்படுத்த அரிப்பு குறையும்.

 

 

ஸ்காபீஸ் Scabies Prevention தடுப்பு

  • நல்ல சுகாதாரமான நிலையை கடைபிடித்தாலே சிரங்கு ,சிரங்கை தடுத்து விட முடியும்.
  • தினசரி வெந்நீரில் அலசப்பட்ட துணிகளையே பயன்படுத்த வேண்டும்.
  • பிற நபர்கள் பயன்படுத்திய துணிகளை பயன்படுத்தக்கூடாது.
  • குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒரே சமயத்தில் சிரங்கு சிரங்கை பரிசோதனையும்,சிகிச்சையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • அனைத்து நபர்களின் உடைகள்,படுக்கை விரிப்புகள் ஆகியவற்றினை சூடான வென்னீரில் துவைத்து,நல்ல சூரிய ஒளியில் காய வைத்து பின் பயன்படுத்தல் வேண்டும்.

 

 

மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க

விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்

சென்னை:- 9786901830

பண்ருட்டி:- 9443054168

புதுச்சேரி:- 9865212055 (Camp)

மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

 

முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.

 

முன்பதிவிற்கு: உங்களின் பெயர் – வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில்) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: சுந்தர் – 26, thol noi, arippu, itching, Skin problem,   – 99******00 – 20-12-2014 – சனிக்கிழமை – சென்னை,

மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.

 

 

 

The post சொரி, சிரங்கு, அரிப்பு, படை, தோல் நோய்கள் சிறப்பு சிகிச்சை மையம், வேளச்சேரி, சென்னை, தமிழ் நாடு – Itching, Skin Diseases, Skin Allergy, Scabies, Specialty Treatment Clinic, Velachery, Chennai, Tamil nadu appeared first on Homeoall.

சென்னை சொரியாசிஸ் சிறப்பு மருத்துவ சிகிச்சை மையம், வேளச்சேரி, தமிழ் நாடு – Chennai Psoriasis Best Treatment Clinic in Velachery, Chennai, Tamil nadu, India

$
0
0

 

சொரியாசிஸ் தோல், Psoriasis  Homeopathy Specialty treatment Dr.Senthil Kumar, Vivekanantha homeopathy clinic, Velachery, Chennai, Panruti, pondichery, Cuddalore  (12)

 

Psoriasis – சொரியாசிஸ்

 

சொரியாசிஸ்  – Psoriasis  என்றால் என்ன ?

சொரியாசிஸ் என்பது தோல் அழற்சி நிலையாகும். இதை மீன் செதில் படை என்றும் அழைக்கலாம்.

 

சொரியாசிஸ் தோலில் உள்ள செல்கள் வேகமாக இறப்பதன் மூலம் உண்டாகிறது.  இதன் விளைவாக தோல் தடித்து மீன் செதில் போன்று இறந்த செல்கள் உதிரும், புரையோடும்.

தோலிலுள்ள பல சிறு இரத்த நாளங்கள்  வீங்கிவிடுவதால்  தோல் சிவப்பு நிறமாகக் காணப்படும்.

 

சொரியாசிஸ் எவ்வாறு தோற்றமளிக்கும்?

  • சொரியாசிஸ் என்பது தோலில், மீன் செதில் போன்று இறந்த செல்கள் உதிர்ந்து விழும் புரையுடன் கூடிய வெண்மை / சிவப்பு திட்டுகளாக (Silver Scaly patches) காணப்படும்.
  • உடலின் எந்தப்பாகத்தில் வேண்டுமானாலும் வரலாம்.
  • முழங்கை, முழுங்கால் மூட்டு, முதுகு, தலையுச்சி முதலிய பாகங்கள் பொதுவாக பாதிக்கப்படும்.

 

சொரியாசிஸ் தொற்று நோயா?

  • சொரியாசிஸ் தொற்று நோயல்ல. இது மற்றவர்களுக்கு பரவாது
  • சுகாதார குறைவு காரணமாக இது ஏற்படாது.

 

சொரியாசிஸ் வர காரணம் என்ன ?

  • சொரியாசிஸ் மரபு காரணம் மற்றும் சுற்றுச் சூழல் நிலை இவற்றின் பாதிப்பினால் ஏற்படுகிறது என்று நம்பப்படுகிறது.
  • சொரியாசிஸால் பாதிக்கப்படுபவர்களில் 25% பேர் சொரியாசிஸ் நோயுடைய குடும்பத்திலிருந்து வந்தவர்களே, சிலருக்கு மரபு நிலை காரணமாகிறது.
  • உடல், மன அழுத்தங்கள், குரல்வளை தொற்று, ப்ளூ, ஸ்டீராய்ட் ஹார்மோன்ஸ், சில ஆண்ட்டி ஹைபர் டென்சிவ்  போன்ற சில மருந்துகள், சோரியாசிஸை மேலும் மோசமாக்கும்.
  • குடிபழக்கம், புகைபிடித்தல் சொரியாசிஸை மோசமாக்கும்.

 

சொரியாசிஸ் நோயின் விளைவுகள்

  • சொரியாசிஸ் நோயாளிகளுக்கு மூட்டுவலிகளும், வீக்கமும் வரலாம்.
  • சொரியாசிஸ் விரல்களையும், கால்விரல் நகங்களையும் தாக்கி, சிறு குழிகளையும், கருமை நிறத்தையும், நகங்கள் தடிப்பையும், ஏற்படுத்தும். நகம் உடையலாம்.

 

சொரியாசிஸ் யாருக்கு வரும் ?

  • சொரியாசிஸ் ஆண், பெண் இருவரையும் சமமாகத் தாக்கலாம்.
  • சொரியாசிஸ் எந்த வயதில் வேண்டுமானாலும் வரலாம். வழக்கமாக 20 வது வயதில் தாக்கத் தொடங்கும். பிறப்பிலிருந்தும் முதிய வயதிலும் கூட இது வரலாம்.
  • ஒரு முறை சொரியாசிஸ் வந்ததும், குறைதல், தணிதல், அதிகரித்தல் என பல்வேறு நிலை மாற்றங்கள் ஏற்படும்.

 

சொரியாசிஸ்க்கு என்ன மருத்துவங்கள் உள்ளன.

நவீன மருத்துவத்தில் பல மருந்துகள் உபயோகப்படுத்தப்படுகின்றன, டாபிகல் ஸ்டீராய்ட்ஸ்

மேற்பூச்சுக்கள் (Steroids creams), போட்டோதெரபி, அல்ட்ரா வைலட்,

மெதாட்டுரக்ஸாட் (methotrexate) இத்தகைய மருந்துகள் பக்க விளைவுகளை ஏற்படுத்தும். எனவே நோயாளிகள் இந்தப் பக்க விளைவுகளைப் பரிசோதித்துக் கொள்ள அடிக்கடி இரத்த பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மேலும் தொடர்ந்து இந்த மருந்துகளை உட்கொள்ளக்கூடாது.

 

 

சொரியாசிஸ் நோயாளிகள் செய்யக்கூடாதவை, செய்ய வேண்டியவை

  • தோலைச் சொரியாதீர்கள் ஏனெனில் இது குணமாவதைத் தாமதப்படுத்தும்.
  • ஹோமியோபதி மருந்துகள் வேலை செய்து விளைவுகள் காட்ட பல வாரங்கள் ஆகுமாதலால் மருத்துவத்தை விரைவில், இடையில் நிறுத்திவிடாதீர்கள்.
  • சொரியாசிஸைக் கட்டுப்படுத்த தரப்பட்ட மருந்துகளையும், மருத்துவத்தையும் திடீரென்று நிறுத்திவிடாதீர்கள். இதனால் நோய் இன்னும் மோசமாகும்.
  • மருந்துகளை தொடர்ந்து சீராக எடுத்துக்கொள்ளுங்கள்.
  • தோலை எப்போதும் ஈரத்தன்மையுடையதாக வைத்திருங்கள். அது நமைச்சலையும், அரிப்பையும், புரை ஏற்படுவதையும் தடுக்கும்.
  • சூரிய ஒளியில் இருப்பது பொதுவாக நல்லதே, ஆனால் அதிகமாக வெகு நேரம் இருப்பதால் வேர்க்குருக்கள் உண்டாகும். அதனால் சொரியாசிஸ் தீவிரமடையும்.
  • மன அழுத்தம் சொரியாசிஸை அதிகப்படுத்தும். அமைதியாக இருக்கவும், உடற்பயிற்சி செய்யவும், ஒய்வு எடுத்துக்கொள்ளவும்,

 

 

சோரியாஸிஸ் ஹோமியோபதி மருத்துவ சிகிச்சை,

நோயின் அறிகுறிகளுக்கேற்ற ஹோமியோபதி மருத்துவசிகிச்சை நோயின் தன்மையை நன்கு கட்டுப்படுத்தி விரைவில் நல்ல பலனளிக்கும். தொடர்ந்து ஹோமியோபதி மருந்துகளை உட்கொள்வதன் மூலம் நல்ல பலன்பெறலாம்.  

 

 

 

 

ஹோமியோபதி சிகிச்சைக்கு தொடர்பு கொள்ளவும்

ஹோமியோபதி சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம் இதைப்போன்ற  நோய்களுக்கு சிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com

 

 

 

 

 

 

மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க

விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்

சென்னை: 9786901830

பண்ருட்டி:- 9443054168

புதுச்சேரி:- 9865212055 (Camp)

மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

 

முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.

 

முன்பதிவிற்கு: உங்களின் பெயர் – வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில்) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: ரம்யா – 28 – 99******00 – சோரியாசிஸ் Psoriasis – 20-12-2014 – சனிக்கிழமை – சென்னை,

மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.

 

 

 

==–==

The post சென்னை சொரியாசிஸ் சிறப்பு மருத்துவ சிகிச்சை மையம், வேளச்சேரி, தமிழ் நாடு – Chennai Psoriasis Best Treatment Clinic in Velachery, Chennai, Tamil nadu, India appeared first on Homeoall.

Viewing all 410 articles
Browse latest View live